Neethane Neethane Song Lyrics In Tamil
Neethane Neethane Song Lyrics song is from the movie Mersal which was released in the year 2017 and it was sung by the singers year : 2017. The lyrics of this song Neethane Neethane Song Lyrics was written by Vivek and music composed by A.R.Rahman. Vijay have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Vijay Nithya Menen and S. J. Surya Vadivelu, Kajal Aggarwal Samantha Ruth Prabhu
திரைப்படம் : Mersal
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : year : 2017
எழுத்தாளர் : Vivek
வருடம் : 2017
=================
நீதானே நீதானே என்
நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்
நீதானே நீதானே என்
நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசி கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதயோ ஓ
நீதானே நீதானே என்
கண்கள் தேடும் இன்பம்
உயிரின் திரையில் உன் பால்பிம்பம்
நம் காதல் காற்றில் பற்றும்
அது வானின் காதில் எட்டும்
நாம் கையில் மாற்றி கொள்ள
பொண் திங்கள் விழும்
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
துளி மையல் உண்டாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
அவை மையம் கொண்டாச்சே
நீதானே நீதானே என்
நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசி கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதயோ ஓ
யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
உன் ஆசை சொல்லாலே
யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
அழகேரி செல்வாளே
நீதானே நீதானே என்
நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசி கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதயோ ஓ
நீதானே நீதானே
Neethane Neethane Video Song
Neethane Neethane Song Lyrics from Mersal | Neethane Neethane பாடல் வரிகள் in tamil
நீதானே நீதானே என்
நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்
நீதானே நீதானே என்
நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசி கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதயோ ஓ
நீதானே நீதானே என்
கண்கள் தேடும் இன்பம்
உயிரின் திரையில் உன் பால்பிம்பம்
நம் காதல் காற்றில் பற்றும்
அது வானின் காதில் எட்டும்
நாம் கையில் மாற்றி கொள்ள
பொண் திங்கள் விழும்
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
துளி மையல் உண்டாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
அவை மையம் கொண்டாச்சே
நீதானே நீதானே என்
நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசி கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதயோ ஓ
யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
உன் ஆசை சொல்லாலே
யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
அழகேரி செல்வாளே
நீதானே நீதானே என்
நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசி கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதயோ ஓ
நீதானே நீதானே