Categories: Ilaiyaraaja

Manamey Nee Song Lyrics from Vaazhkai | Manamey Nee பாடல் வரிகள் in tamil

Manamey Nee Song Lyrics In Tamil

Manamey Nee Song Lyrics song is from the movie Vaazhkai which was released in the year 1984 and it was sung by the singers year : 1984. The lyrics of this song Manamey Nee Song Lyrics was written by Muthulingam and music composed by Ilaiyaraaja. movie : Vaazhkai have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : movie : Vaazhkai
திரைப்படம் : Vaazhkai
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1984
எழுத்தாளர் : Muthulingam
வருடம் : 1984
=================

மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே
வாழ்க்கை பாதையில்
மேடு பள்ளங்கள்
வரலாம் அதனால் வாழ்வே
வாடிப் போகுமோ

மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே

வாராத செல்வங்கள்
வாழ்வினில் வந்தாலே
சேராத சொந்தங்கள் சேர்ந்தாடுமே
இல்லாமல் போனாலே
ஏழையாயும் ஆனாலே
தன் தேக நிழல் கூட பகையாகுமே

தன் கையே வாழ்விலே
தக்க துணை ஆகுமே
தன் கையே வாழ்விலே
தக்க துணை ஆகுமே

இருள் போனால் ஒளியாகும்
மரமே பழுத்தால் பறவைகள்
கிளையில் பாடுமே

மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே

நாட்டுக்கு நாள்தோறும்
உழைத்திடும் நல்லோரை
எல்லோரும் மலர் தூவிக்
கொண்டாடுவார்
எந்நாளும் தேயாத
காவியக் கதையாகி
சரித்திரப் பொன்னேட்டில்
உயிர் வாழுவார்

தெய்வீகம் என்பது அன்பு
செய்து வாழ்வது
தெய்வீகம் என்பது அன்பு
செய்து வாழ்வது

விதையாகி விழும் போது
பயிராய் கதிராய் உலகினில்
அறங்கள் தழைக்குமே

மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே
வாழ்க்கை பாதையில்
மேடு பள்ளங்கள்
வரலாம் அதனால் வாழ்வே
வாடிப் போகுமோ

மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே

மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே
வாழ்க்கை பாதையில்
மேடு பள்ளங்கள்
வரலாம் அதனால் வாழ்வே
வாடிப் போகுமோ

மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே

வாராத செல்வங்கள்
வாழ்வினில் வந்தாலே
சேராத சொந்தங்கள் சேர்ந்தாடுமே
இல்லாமல் போனாலே
ஏழையாயும் ஆனாலே
தன் தேக நிழல் கூட பகையாகுமே

தன் கையே வாழ்விலே
தக்க துணை ஆகுமே
தன் கையே வாழ்விலே
தக்க துணை ஆகுமே

இருள் போனால் ஒளியாகும்
மரமே பழுத்தால் பறவைகள்
கிளையில் பாடுமே

மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே

நாட்டுக்கு நாள்தோறும்
உழைத்திடும் நல்லோரை
எல்லோரும் மலர் தூவிக்
கொண்டாடுவார்
எந்நாளும் தேயாத
காவியக் கதையாகி
சரித்திரப் பொன்னேட்டில்
உயிர் வாழுவார்

தெய்வீகம் என்பது அன்பு
செய்து வாழ்வது
தெய்வீகம் என்பது அன்பு
செய்து வாழ்வது

விதையாகி விழும் போது
பயிராய் கதிராய் உலகினில்
அறங்கள் தழைக்குமே

மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே

Manamey Nee Video Song

Share

Recent Posts

Beer Song Lyrics in Diesel | பீர் பாடல் வரிகள்

பீர் பாடல் வரிகள் Beer Song Lyrics is from the movie Diesel which was released in…

2 months ago

Beer Song Lyrics in Diesel

Beer Song Lyrics In English Beer Song Lyrics is from the movie Diesel which was…

2 months ago

சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் | soundarya lahari tamil

இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…

3 months ago

ஆதித்ய ஹ்ருதயம் – 11-15 | aditya hrudayam stotram 11 15

இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

3 months ago

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா | onnam thiruppadi saranam pon ayyappa

இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…

4 months ago

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் | kotti muzhakkiduvom pambai

இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

4 months ago