Pookal Pookum Tharunam Song Lyrics In Tamil
Pookal Pookum Tharunam Song Lyrics is from the movie Madharasapattinam which was released in the year 2010 and it was sung by the singers Harini, Roop Kumar Rathod, G. V. Prakash Kumar, and Andrea Jeremiah. The lyrics of this song Pookal Pookum Tharunam Song Lyrics was written by Na. Muthukumar and music composed by G.V.Prakash Kumar. Arya and Amy Jackson have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Arya and Amy Jackson
திரைப்படம் : Madharasapattinam
இசையமைப்பாளர் : G.V.Prakash Kumar
பாடலாசிரியர் : Harini, Roop Kumar Rathod, G. V. Prakash Kumar, and Andrea Jeremiah
எழுத்தாளர் : Na. Muthukumar
வருடம் : 2010
=================
பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழுமதியும்
பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
இது எதுவோ
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
பூந்தளிரே
வார்த்தை தேவை இல்லை
வாழும் காலம் வரை
பார்வை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை
நாளை தேவை இல்லை
இன்று இந்த நொடி போதுமே
வேறின்றி விதை இன்றி
வின் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
வாழின்றி போரின்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே
இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
பூந்தளிரே
எந்த மேகம் இது
எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழை தூவுதே
எந்த உறவு இது
எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே
யாரென்று அறியாமல்
பேர்கூட தெரியாமல்
இவளோடு ஒரு சொந்தம் உருவானதே
யாரென்று கேட்காமல்
தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
இழை தொடங்கும் நடனம் முடிவதில்லையே
இது எதுவோ
பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழுமதியும்
பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
என்ன புதுமை
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
இது எதுவோ
பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழுமதியும்
பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
இது எதுவோ
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
பூந்தளிரே
வார்த்தை தேவை இல்லை
வாழும் காலம் வரை
பார்வை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை
நாளை தேவை இல்லை
இன்று இந்த நொடி போதுமே
வேறின்றி விதை இன்றி
வின் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
வாழின்றி போரின்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே
இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
பூந்தளிரே
எந்த மேகம் இது
எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழை தூவுதே
எந்த உறவு இது
எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே
யாரென்று அறியாமல்
பேர்கூட தெரியாமல்
இவளோடு ஒரு சொந்தம் உருவானதே
யாரென்று கேட்காமல்
தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
இழை தொடங்கும் நடனம் முடிவதில்லையே
இது எதுவோ
பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழுமதியும்
பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
என்ன புதுமை
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
இது எதுவோ
Pookal Pookum Tharunam Video Song