En Mudhal Naayagan Song Lyrics In Tamil

En Mudhal Naayagan Song Lyrics song is from the movie Don which was released in the year 2022 and it was sung by the singers Ananthakrrishnan. The lyrics of this song En Mudhal Naayagan Song Lyrics was written by Vivek and music composed by Anirudh Ravichander. Karthi and Aditi Shankar have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Sivakarthikeyan , Priyanka Arul Mohan
திரைப்படம் : Don
இசையமைப்பாளர் : Anirudh Ravichander
பாடலாசிரியர் : Ananthakrrishnan
எழுத்தாளர் : Vivek
வருடம் : 2022
=================

என் முதல் நாயகன் நீ

எந்தன் காவலன் நீ

என் உயிர் ஆரம்பம் நீ

நெஞ்சின் ஆசையும் நீ

தொட்டிலாய் என்னை தூக்கி

ஆடும் தோள்கள் வேண்டுமே

முத்தமாய் என்னை குத்தும்

மீசை வேண்டும் மீண்டுமே

கனவென நம்பி எழுவேனே

நீ கண்முன் தோன்ற வேண்டுமே

கடவுளை போல எங்கேயும்

எனை விட்டு போன வானமே

உயிரென உன்னை காணாமல்

என் உலகம் நின்று போகுமே

ஒரு முறை என்னை கை தூக்கி

பின் போனால் கூட போதுமே

என் முதல் நாயகன் நீ

வாழ்வின் காவலன் நீ

என் முதல் காதலும் நீ

எந்தன் தேடலும் நீ

வேர்வையில் புள்ளி வைத்து

என்னை கோலம் ஆக்கினாய்

மேல் விழும் பாரம் எல்லாம்

நீயே நின்று தாங்கினாய்

நடை வண்டியாகும் விரல் எங்கே

என் வழி துணையாக வேண்டுமே

அரவணைப்பாகும் குரல் எங்கே

அதை மீண்டும் கேட்க தோன்றுமே

பகை என உன்னை பார்த்தேனே

உன் பாசம் பார்க்கவில்லையே

சிதையினில் வீழும் பறை நானும்

உன் நிழலில் வாழும் பிள்ளையே

En Mudhal Naayagan Video Song

En Mudhal Naayagan Song Lyrics from Don | En Mudhal Naayagan பாடல் வரிகள் in tamil

என் முதல் நாயகன் நீ

எந்தன் காவலன் நீ

என் உயிர் ஆரம்பம் நீ

நெஞ்சின் ஆசையும் நீ

தொட்டிலாய் என்னை தூக்கி

ஆடும் தோள்கள் வேண்டுமே

முத்தமாய் என்னை குத்தும்

மீசை வேண்டும் மீண்டுமே

கனவென நம்பி எழுவேனே

நீ கண்முன் தோன்ற வேண்டுமே

கடவுளை போல எங்கேயும்

எனை விட்டு போன வானமே

உயிரென உன்னை காணாமல்

என் உலகம் நின்று போகுமே

ஒரு முறை என்னை கை தூக்கி

பின் போனால் கூட போதுமே

என் முதல் நாயகன் நீ

வாழ்வின் காவலன் நீ

என் முதல் காதலும் நீ

எந்தன் தேடலும் நீ

வேர்வையில் புள்ளி வைத்து

என்னை கோலம் ஆக்கினாய்

மேல் விழும் பாரம் எல்லாம்

நீயே நின்று தாங்கினாய்

நடை வண்டியாகும் விரல் எங்கே

என் வழி துணையாக வேண்டுமே

அரவணைப்பாகும் குரல் எங்கே

அதை மீண்டும் கேட்க தோன்றுமே

பகை என உன்னை பார்த்தேனே

உன் பாசம் பார்க்கவில்லையே

சிதையினில் வீழும் பறை நானும்

உன் நிழலில் வாழும் பிள்ளையே

என் முதல் நாயகன் நீ

எந்தன் காவலன் நீ

என் உயிர் ஆரம்பம் நீ

நெஞ்சின் ஆசையும் நீ

தொட்டிலாய் என்னை தூக்கி

ஆடும் தோள்கள் வேண்டுமே

முத்தமாய் என்னை குத்தும்

மீசை வேண்டும் மீண்டுமே

கனவென நம்பி எழுவேனே

நீ கண்முன் தோன்ற வேண்டுமே

கடவுளை போல எங்கேயும்

 

Leave a Comment