Iravinil Ulavavaa Song Lyrics In Tamil

Iravinil Ulavavaa Song Lyrics song is from the movie David which was released in the year 2013 and it was sung by the singers Naresh Iyer and Shweta Pandit. The lyrics of this song Iravinil Ulavavaa Song Lyrics was written by Yugabharathi and music composed by Anirudh Ravichander. Vikram, Tabu, Jiiva, Lara Dutta and Isha Sharvani have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Vikram, Tabu, Jiiva, Lara Dutta and Isha Sharvani
திரைப்படம் : David
இசையமைப்பாளர் : Anirudh Ravichander
பாடலாசிரியர் : Naresh Iyer and Shweta Pandit
எழுத்தாளர் : Yugabharathi
வருடம் : 2013
=================

வருவாயா
வெண்ணிலா என்னோடு
நீ வாராமல் நிற்பதேன்
தள்ளியே தருவாயா
நெஞ்சமே தன்னால நீ
தாராமல் கொல்வதேன்
என்னையே

சிரிப்பினில்
வதைப்பதும் சினுங்கலில்
துவைப்பதும் தவிப்பினை
கொடுப்பதும் ஏனோ

இரவினில் உலவவா
கனவுகள் மலரவா விடியலை
உணரவா நீ நீ நீ விவரமும்
உலரவா இடைவெளி குறைய
வா எதனையும் பகிரவா
உறவினை தொடரவா
என் வானே

வருவேன் நானே
என்று இருந்திடலாமா
உதடுகள் கேட்டால்
தருபவள் நானே

பிறை நான்
தூரம் என்று ஒதுக்கிடலாமா
இமைகளும் பேசாமல்
இருப்பதும் வீண் தானே

நிலம் நீயானால்
நிழல் நானாவேன்
மழை நீயானால் வயல்
போல ஆவேன் வயல்
போல ஆவேன்

இரவினில் உலவவா
கனவுகள் மலரவா விடியலை
உணரவா நீ நீ நீ விவரமும்
உலரவா இடைவெளி குறைய
வா எதனையும் பகிரவா
உறவினை தொடரவா
என் வானே

வருவாயா
வெண்ணிலா என்னோடு
நீ வாராமல் நிற்பதேன்
தள்ளியே தருவாயா
நெஞ்சமே தன்னால நீ
தாராமல் கொல்வதேன்
என்னையே

சிரிப்பினில்
வதைப்பதும் சினுங்கலில்
துவைப்பதும் தவிப்பினை
கொடுப்பதும் ஏனோ

இரவினில் உலவவா
கனவுகள் மலரவா விடியலை
உணரவா நீ நீ நீ விவரமும்
உலரவா இடைவெளி குறைய
வா எதனையும் பகிரவா
உறவினை தொடரவா
என் வானே

வருவேன் நானே
என்று இருந்திடலாமா
உதடுகள் கேட்டால்
தருபவள் நானே

பிறை நான்
தூரம் என்று ஒதுக்கிடலாமா
இமைகளும் பேசாமல்
இருப்பதும் வீண் தானே

நிலம் நீயானால்
நிழல் நானாவேன்
மழை நீயானால் வயல்
போல ஆவேன் வயல்
போல ஆவேன்

இரவினில் உலவவா
கனவுகள் மலரவா விடியலை
உணரவா நீ நீ நீ விவரமும்
உலரவா இடைவெளி குறைய
வா எதனையும் பகிரவா
உறவினை தொடரவா
என் வானே

வருவாயா
வெண்ணிலா என்னோடு
நீ வாராமல் நிற்பதேன்
தள்ளியே தருவாயா
நெஞ்சமே தன்னால நீ
தாராமல் கொல்வதேன்
என்னையே

சிரிப்பினில்
வதைப்பதும் சினுங்கலில்
துவைப்பதும் தவிப்பினை
கொடுப்பதும் ஏனோ

இரவினில் உலவவா
கனவுகள் மலரவா விடியலை
உணரவா நீ நீ நீ விவரமும்
உலரவா இடைவெளி குறைய
வா எதனையும் பகிரவா
உறவினை தொடரவா
என் வானே

வருவேன் நானே
என்று இருந்திடலாமா
உதடுகள் கேட்டால்
தருபவள் நானே

பிறை நான்
தூரம் என்று ஒதுக்கிடலாமா
இமைகளும் பேசாமல்
இருப்பதும் வீண் தானே

நிலம் நீயானால்
நிழல் நானாவேன்
மழை நீயானால் வயல்
போல ஆவேன் வயல்
போல ஆவேன்

இரவினில் உலவவா
கனவுகள் மலரவா விடியலை
உணரவா நீ நீ நீ விவரமும்
உலரவா இடைவெளி குறைய
வா எதனையும் பகிரவா
உறவினை தொடரவா
என் வானே

Iravinil Ulavavaa Video Song

Iravinil Ulavavaa Song Lyrics from David | Iravinil Ulavavaa பாடல் வரிகள் in tamil

Leave a Comment