Kadhal Kan Kattudhe Song Lyrics In Tamil
Kadhal Kan Kattudhe Song Lyrics song is from the movie Kaaki Sattai which was released in the year 2015 and it was sung by the singers Anirudh Ravichander and Shakthisree Gopalan. The lyrics of this song Kadhal Kan Kattudhe Song Lyrics was written by Yugabharathi and music composed by Anirudh Ravichander. Sivakarthikeyan and Sri Divya have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Sivakarthikeyan and Sri Divya
திரைப்படம் : Kaaki Sattai
இசையமைப்பாளர் : Anirudh Ravichander
பாடலாசிரியர் : Anirudh Ravichander and Shakthisree Gopalan
எழுத்தாளர் : Yugabharathi
வருடம் : 2015
=================
காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
பறவையாய் திரிந்தவள்
இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும் தொடரும் உன்
நினைவிலே கரைகிறேன்
காற்று நீயாக வீச
என் தேகம் கூச
எதை நான் பேச
கலைந்து போனானே கனவுகள் உரச
பறித்து போனாயே இவளது மனச
இருள் போலே இருந்தேனே
விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே
பார்வை கொஞ்சம் பேசுது
பருவம் கொஞ்சம் பேசுது
பதிலாய் எதை பேசிட தெரியாமல் நான்
கூச்சம் கொஞ்சம் கேக்குது
ஏக்கம் கொஞ்சம் கேக்குது
உயிரோ உன்னை கேட்டிட தருவேனே நான்
அன்பே அன்பே மழையும் நீதானே
கண்ணே கண்ணே வெயிலும் நீதானே
ஒரு வார்த்தை உன்னை காட்ட
மரு வார்த்தை என்னை மீட்ட விழுந்தேனே
கலைந்து போனாயே
பறித்து போனாயே
காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
பறவையாய் திரிந்தவள்
இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும் தொடரும் உன்
நினைவிலே கரைகிறேன்
காற்று நீயாக வீச
என் தேகம் கூச
எதை நான் பேச
கலைந்து போனானே கனவுகள் உரச
பறித்து போனாயே இவளது மனச
இருள் போலே இருந்தேனே
விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே
Kadhal Kan Kattudhe Video Song
Kadhal Kan Kattudhe Song Lyrics from Kaaki Sattai | Kadhal Kan Kattudhe பாடல் வரிகள் in tamil
காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
பறவையாய் திரிந்தவள்
இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும் தொடரும் உன்
நினைவிலே கரைகிறேன்
காற்று நீயாக வீச
என் தேகம் கூச
எதை நான் பேச
கலைந்து போனானே கனவுகள் உரச
பறித்து போனாயே இவளது மனச
இருள் போலே இருந்தேனே
விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே
பார்வை கொஞ்சம் பேசுது
பருவம் கொஞ்சம் பேசுது
பதிலாய் எதை பேசிட தெரியாமல் நான்
கூச்சம் கொஞ்சம் கேக்குது
ஏக்கம் கொஞ்சம் கேக்குது
உயிரோ உன்னை கேட்டிட தருவேனே நான்
அன்பே அன்பே மழையும் நீதானே
கண்ணே கண்ணே வெயிலும் நீதானே
ஒரு வார்த்தை உன்னை காட்ட
மரு வார்த்தை என்னை மீட்ட விழுந்தேனே
கலைந்து போனாயே
பறித்து போனாயே
காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே