Nee Yaaro Song Lyrics In Tamil

Nee Yaaro Song Lyrics song is from the movie Kaththi which was released in the year 2016 and it was sung by the singers K. J. Yesudas and Anirudh Ravichander. The lyrics of this song Nee Yaaro Song Lyrics was written by Pa. Vijay and music composed by Anirudh Ravichander. Vijay and Samantha Ruth Prabhu have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Vijay and Samantha Ruth Prabhu
திரைப்படம் : Kaththi
இசையமைப்பாளர் : Anirudh Ravichander
பாடலாசிரியர் : K. J. Yesudas and Anirudh Ravichander
எழுத்தாளர் : Pa. Vijay
வருடம் : 2016
=================

யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி இவன்

ஊர் செய்த தவமோ
இந்த ஊர் செய்த தவமோ
மண்ணை காப்பாற்றிடும்
இவன் ஆதி சிவன்

அடி வேர் தந்த வேர்வைக்கு
ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில்
நீ இல்லையே

யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி இவன்

கை வீசும் பூங்காத்தே
நீ எங்கு போனாயோ
யார் என்று சொல்லாமல்
நிழல் போல நடந்தாயோ

முறை தான் ஒரு முறை தான்
உன்னை பார்த்தல் அது வரமே
நினைத்தால் உன்னை நினைத்தால்
கண்ணில் கண்ணீர் மழை வருமே

யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி இவன்

அடி வேர் தந்த வேர்வைக்கு
ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில்
நீ இல்லையே

யாரோ யாரோ நீ யாரோ
நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
கண்ணீரோ

யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
கண்ணீரோ

யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி இவன்

Nee Yaaro Video Song

Leave a Comment