Po Indru Neeyaga Song Lyrics In Tamil

Po Indru Neeyaga Song Lyrics song is from the movie Velaiilla Pattadhari which was released in the year 2014 and it was sung by the singers year : 2014. The lyrics of this song Po Indru Neeyaga Song Lyrics was written by Dhanush and music composed by Anirudh Ravichander. Dhanush have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Dhanush
திரைப்படம் : Velaiilla Pattadhari
இசையமைப்பாளர் : Anirudh Ravichander
பாடலாசிரியர் : year : 2014
எழுத்தாளர் : Dhanush
வருடம் : 2014
=================

போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒன்ன சேராமலே எல்லாமே கூத்தாடுதே
போ இன்று நீயாக வா நாளை நாமாக

தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு
நீ வந்ததால என் சோகம் போச்சு
பெருமூச்சு விட்டேன் சூடான மூச்சு
உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு

மெதுவா மெதுவா நீ பேசும் போது
சுகமா சுகமா நான் கேக்குறேன்
இது சார காத்து என் பக்கம் பாத்து
எதமாக வேணாண்டி ஒரு சாத்து சாத்து

போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒன்ன சேராமலே எல்லாமே கூத்தாடுதே

போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒன்ன சேராமலே எல்லாமே கூத்தாடுதே
போ இன்று நீயாக வா நாளை நாமாக

தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு
நீ வந்ததால என் சோகம் போச்சு
பெருமூச்சு விட்டேன் சூடான மூச்சு
உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு

மெதுவா மெதுவா நீ பேசும் போது
சுகமா சுகமா நான் கேக்குறேன்
இது சார காத்து என் பக்கம் பாத்து
எதமாக வேணாண்டி ஒரு சாத்து சாத்து

போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒன்ன சேராமலே எல்லாமே கூத்தாடுதே

போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒன்ன சேராமலே எல்லாமே கூத்தாடுதே
போ இன்று நீயாக வா நாளை நாமாக

தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு
நீ வந்ததால என் சோகம் போச்சு
பெருமூச்சு விட்டேன் சூடான மூச்சு
உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு

மெதுவா மெதுவா நீ பேசும் போது
சுகமா சுகமா நான் கேக்குறேன்
இது சார காத்து என் பக்கம் பாத்து
எதமாக வேணாண்டி ஒரு சாத்து சாத்து

போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒன்ன சேராமலே எல்லாமே கூத்தாடுதே

போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒன்ன சேராமலே எல்லாமே கூத்தாடுதே
போ இன்று நீயாக வா நாளை நாமாக

தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு
நீ வந்ததால என் சோகம் போச்சு
பெருமூச்சு விட்டேன் சூடான மூச்சு
உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு

மெதுவா மெதுவா நீ பேசும் போது
சுகமா சுகமா நான் கேக்குறேன்
இது சார காத்து என் பக்கம் பாத்து
எதமாக வேணாண்டி ஒரு சாத்து சாத்து

போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒன்ன சேராமலே எல்லாமே கூத்தாடுதே

Po Indru Neeyaga Video Song

Po Indru Neeyaga Song Lyrics from Velaiilla Pattadhari | Po Indru Neeyaga பாடல் வரிகள் in tamil

Leave a Comment