Sirikkadhey Song Lyrics In Tamil

Sirikkadhey Song Lyrics song is from the movie Remo which was released in the year 2016 and it was sung by the singers Arjun Kanungo and Srinidhi Venkatesh. The lyrics of this song Sirikkadhey Song Lyrics was written by Vignesh Shivan and music composed by Anirudh Ravichander. Sivakarthikeyan and Keerthy Suresh have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Sivakarthikeyan and Keerthy Suresh
திரைப்படம் : Remo
இசையமைப்பாளர் : Anirudh Ravichander
பாடலாசிரியர் : Arjun Kanungo and Srinidhi Venkatesh
எழுத்தாளர் : Vignesh Shivan
வருடம் : 2016
=================

உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர் கூட கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன

என் நெஞ்சின் தீயே
உள் எங்கும் நீயே
கண் மூடும்போதும்
கண் முன் நின்றாயே

சிரிக்காதே சிரிக்காதே
சிரிப்பாலே மயக்காதே
அடிக்காதே அடிக்காதே
அழகாலே அடிக்காதே

நனைக்கத் தெரியாதா
அடை மழையே
நனைய தெரியாதா

மலர் குடையே
மறைய தெரியாதா
பகல் நிலவே
என்னை தெரியாதா

தன்னழகே
நனைக்கத் தெரியாதா
அடை மழையே
நனைய தெரியாதா

மலர் குடையே
மறைய தெரியாதா
பகல் நிலவே
என்னை தெரியாதா

உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர் கூட கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன

மனம் விட்டு உண்மை மட்டும்
உன்னோடு பேசிட வேண்டும்
நீ கேட்கும் காதலை அள்ளி
உன் மேல் நான் பூசிட வேண்டும்

நான் காணும் ஒற்றை கனவை
உன் காதில் உளறிட வேண்டும்
எனை மீறி உன்னிடம் மயங்கும்
என்னை நான் தடுத்திட வேண்டும்

கூடாதே கூடாதே
இந்நாள் முடியக் கூடாதே
போகாதே போகாதே
என்னை நீ தாண்டி போகாதே

நெருங்காதே நெருங்காதே
என் பெண்மை தயங்காதே
திறக்காதே திறக்காதே
என் மனதை திறக்காதே

நனைக்கத் தெரியாதா
அடை மழையே
நனைய தெரியாதா

மலர் குடையே
மறைய தெரியாதா
பகல் நிலவே
என்னை தெரியாதா

தன்னழகே
நனைக்கத் தெரியாதா
அடை மழையே
நனைய தெரியாதா

மலர் குடையே
மறைய தெரியாதா
பகல் நிலவே
என்னை தெரியாதா

உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர் கோடல் கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன

உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர் கோடல் கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன

Sirikkadhey Video Song

Sirikkadhey Song Lyrics from Remo | Sirikkadhey பாடல் வரிகள் in tamil

Leave a Comment