Uyir Nadhi Kalangudhey Song Lyrics song is from the movie Vedalam which was released in the year 2015 and it was sung by the singers Ravi Shankar. The lyrics of this song Uyir Nadhi Kalangudhey Song Lyrics was written by Viveka and music composed by Anirudh Ravichander. Ajith Kumar, Lakshmi Menon and Shruti Hassan have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Ajith Kumar, Lakshmi Menon and Shruti Hassan
திரைப்படம் : Vedalam
இசையமைப்பாளர் : Anirudh Ravichander
பாடலாசிரியர் : Ravi Shankar
எழுத்தாளர் : Viveka
வருடம் : 2015
=================
ஒரு நேச மேகம்
உயிா் தீண்டும் நேரம் நான்
மெதுவாய் கரைய இவள் பாச
பறவை என்னில் வாழும்போது
நான் அழகாய் தொலைய
ஓயாமலே உயிா்
கூத்தாடுதே வோ் காலிலும்
பூ பூக்குதே
உடையாதே உடையாதே
அடி நெஞ்சே உடையாதே
விழி ஓரம் அலை மோதும்
கண்ணீாில் கரையாதே
தொலையாதே தொலையாதே
உன்னை தாண்டி தொலையாதே
அலைந்தாலும் திாிந்தாலும்
முடிவென்ன தொியாதே
நூறோடு நூற்று
ஒன்றாய் யாா்யாரோ எந்தன்
வாழ்வில் நீா் மீது கோலம் போட
ஏதேதோ எந்தன் வழியில்
கையின்ரேகை போல
உன்னை காலமெல்லாம் நான்
சுமப்பேன் வெயில் ரேகை மேல்
படாமல் பாா்த்திருப்பேனே
உடையாதே உடையாதே
அடி நெஞ்சே உடையாதே
விழி ஓரம் அலை மோதும்
கண்ணீாில் கரையாதே
தொலையாதே தொலையாதே
உன்னை தாண்டி தொலையாதே
அலைந்தாலும் திாிந்தாலும்
முடிவென்ன தொியாதே
உயிா் நதி கலங்குதே
உணா்வெல்லாம் அதிா்ந்ததே
இறைவா இறைவா அனல் சுடா்
உறையுதே அகம் எல்லாம் நிறையுதே
இது தான் உறவா
உயிா் நதி கலங்குதே
உணா்வெல்லாம் அதிா்ந்ததே
இறைவா இறைவா அனல் சுடா்
உறையுதே அகம் எல்லாம் நிறையுதே
இது தான் உறவா
உயிா் நதி கலங்குதே
உணா்வெல்லாம் அதிா்ந்ததே
இறைவா இறைவா அனல் சுடா்
உறையுதே அகம் எல்லாம் நிறையுதே
இது தான் உறவா
ஒரு நேச மேகம்
உயிா் தீண்டும் நேரம் நான்
மெதுவாய் கரைய இவள் பாச
பறவை என்னில் வாழும்போது
நான் அழகாய் தொலைய
ஓயாமலே உயிா்
கூத்தாடுதே வோ் காலிலும்
பூ பூக்குதே
உடையாதே உடையாதே
அடி நெஞ்சே உடையாதே
விழி ஓரம் அலை மோதும்
கண்ணீாில் கரையாதே
தொலையாதே தொலையாதே
உன்னை தாண்டி தொலையாதே
அலைந்தாலும் திாிந்தாலும்
முடிவென்ன தொியாதே
நூறோடு நூற்று
ஒன்றாய் யாா்யாரோ எந்தன்
வாழ்வில் நீா் மீது கோலம் போட
ஏதேதோ எந்தன் வழியில்
கையின்ரேகை போல
உன்னை காலமெல்லாம் நான்
சுமப்பேன் வெயில் ரேகை மேல்
படாமல் பாா்த்திருப்பேனே
உடையாதே உடையாதே
அடி நெஞ்சே உடையாதே
விழி ஓரம் அலை மோதும்
கண்ணீாில் கரையாதே
தொலையாதே தொலையாதே
உன்னை தாண்டி தொலையாதே
அலைந்தாலும் திாிந்தாலும்
முடிவென்ன தொியாதே
உயிா் நதி கலங்குதே
உணா்வெல்லாம் அதிா்ந்ததே
இறைவா இறைவா அனல் சுடா்
உறையுதே அகம் எல்லாம் நிறையுதே
இது தான் உறவா
உயிா் நதி கலங்குதே
உணா்வெல்லாம் அதிா்ந்ததே
இறைவா இறைவா அனல் சுடா்
உறையுதே அகம் எல்லாம் நிறையுதே
இது தான் உறவா
Uyir Nadhi Kalangudhey Video Song
Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…
இந்த ஆன்மீக பதிவில் (சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல்) - List of…
முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள் ===================== பாடலாசிரியர் : தாமரை பாடகர்கள் : சித் ஶ்ரீராம் &…