Alaipayuthey Kannaa Song Lyrics In Tamil

Alaipayuthey Kannaa Song Lyrics song is from the movie Alaipayuthey which was released in the year 2000 and it was sung by the singers year : 2000. The lyrics of this song Alaipayuthey Kannaa Song Lyrics was written by Oothukkadu Venkatasubba Iyer and music composed by A.R.Rahman. Madhavan have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Madhavan
திரைப்படம் : Alaipayuthey
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : year : 2000
எழுத்தாளர் : Oothukkadu Venkatasubba Iyer
வருடம் : 2000
=================

அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானமதில்

அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா

நிலைபெயறாது
சிலைபோலவே நின்று
நிலைபெயறாது
சிலைபோலவே நின்று
நேரமாவதறியாமலே மிக
வினோதமான முரளீதரா
என்மனம் அலைபாயுதே
கண்ணா

தெளிந்தநிலவு
பட்டப்பகல்போல் எாியுதே
தெளிந்தநிலவு பட்டப்பகல்போல்
எாியுதே திக்கைநோக்கி என்புருவம்
நெறியுதே

கனிந்த உன் வேணுகானம்
காற்றில் வருகுதே கனிந்த உன்
வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய்
வருகுதே கண்கள் சொருகி
ஒருவிதமாய் வருகுதே

கதித்தமனத்தில்
ஒருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்தவா

கதித்தமனத்தில்
ஒருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்தவா

ஒரு தனித்தமனத்தில்
அணைத்து எனக்கு
உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

ஒரு தனித்தமனத்தில்
அணைத்து எனக்கு
உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கணைகடல் அலையினில்
கதிரவன் ஒளியென இணையிரு
கழலென களித்தவா

கணைகடல் அலையினில்
கதிரவன் ஒளியென இணையிரு
கழலென களித்தவா

கதறிமனமுருகி நான்
அழைக்கவோ இதரமாதருடன்
நீ களிக்கவோ

கதறிமனமுருகி நான்
அழைக்கவோ இதரமாதருடன்
நீ களிக்கவோ

இது தகுமோ இது
முறையோ இது தா்மம்
தானோ

இது தகுமோ இது
முறையோ இது தா்மம்
தானோ

குழலூதிடும்பொழுது
ஆடிகும் குழைகள்போலவே
மனது வேதனைமிகவொடு

அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா

அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானமதில்

அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா

நிலைபெயறாது
சிலைபோலவே நின்று
நிலைபெயறாது
சிலைபோலவே நின்று
நேரமாவதறியாமலே மிக
வினோதமான முரளீதரா
என்மனம் அலைபாயுதே
கண்ணா

தெளிந்தநிலவு
பட்டப்பகல்போல் எாியுதே
தெளிந்தநிலவு பட்டப்பகல்போல்
எாியுதே திக்கைநோக்கி என்புருவம்
நெறியுதே

கனிந்த உன் வேணுகானம்
காற்றில் வருகுதே கனிந்த உன்
வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய்
வருகுதே கண்கள் சொருகி
ஒருவிதமாய் வருகுதே

கதித்தமனத்தில்
ஒருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்தவா

கதித்தமனத்தில்
ஒருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்தவா

ஒரு தனித்தமனத்தில்
அணைத்து எனக்கு
உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

ஒரு தனித்தமனத்தில்
அணைத்து எனக்கு
உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கணைகடல் அலையினில்
கதிரவன் ஒளியென இணையிரு
கழலென களித்தவா

கணைகடல் அலையினில்
கதிரவன் ஒளியென இணையிரு
கழலென களித்தவா

கதறிமனமுருகி நான்
அழைக்கவோ இதரமாதருடன்
நீ களிக்கவோ

கதறிமனமுருகி நான்
அழைக்கவோ இதரமாதருடன்
நீ களிக்கவோ

இது தகுமோ இது
முறையோ இது தா்மம்
தானோ

இது தகுமோ இது
முறையோ இது தா்மம்
தானோ

குழலூதிடும்பொழுது
ஆடிகும் குழைகள்போலவே
மனது வேதனைமிகவொடு

அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா

Alaipayuthey Kannaa Video Song

Alaipayuthey Kannaa Song Lyrics from Alaipayuthey | Alaipayuthey Kannaa பாடல் வரிகள் in tamil

Leave a Comment