Anbin Vaasale Song Lyrics In Tamil

Anbin Vaasale Song Lyrics song is from the movie Kadal which was released in the year 2012 and it was sung by the singers Haricharan and Chennai Chorale Group. The lyrics of this song Anbin Vaasale Song Lyrics was written by Madhan Karky and music composed by A.R.Rahman. Gautham Karthik, Arjun, Arvind Swamy, Thulasi Nair and Lakshmi Manchu have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Gautham Karthik, Arjun, Arvind Swamy, Thulasi Nair and Lakshmi Manchu
திரைப்படம் : Kadal
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : Haricharan and Chennai Chorale Group
எழுத்தாளர் : Madhan Karky
வருடம் : 2012
=================

நீ இல்லையேல்
நான் என் செய்வேன்
நீ இல்லையேல்
நான் என் செய்வேன்
அன்பின் வாசலே

எமை நாளும் ஆளும் உருவே
மீண்டும் கண்டோம்
வாழும் காலம் முழுதும்
உனதே என்போம்
நாளங்கள் ஊடே
உனதன்பின் பெருவெள்ளம்
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்

நீயே எமதன்னமாக
நீயே எமதெண்ணமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீயே நிறைந்தாய்
மனம் விரிந்தோம் ஆசை ஏசுவே

மீண்டும் உனை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

ஓ வான் மண் நீர் தீ
எல்லாம் நீ தானே
சீற்றம் ஆற்றும்
காற்றும் நீ தானே

நீயே எமதன்னமாக
நீயே எமதெண்ணமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீயே நிறைந்தாய்
மனம் விரிந்தோம் ஆசை ஏசுவே

மீண்டும் உனை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

கண்ணீரை தேக்கும்
என் உள்ளத்தாக்கில்
உன் பேரை சொன்னால்
பூ பூத்திடாதோ

எமை நாளும் ஆளும் உருவே
மீண்டும் கண்டோம்
வாழும் காலம் முழுதும்
உனதே என்போம்
நாளங்கள் ஊடே
உனதன்பின் பெருவெள்ளம்
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்

பூவின் மேலே
வண்ணம் நீ தானே
வேரின் கீழே
ஜீவன் நீதானே

நீயே எமதன்னமாக
நீயே எமதெண்ணமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீயே நிறைந்தாய்
மனம் விரிந்தோம் ஆசை ஏசுவே

மீண்டும் உனை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

அன்பின் வாசலே
அன்பின் வாசலே
அன்பின் வாசலே
அன்பின் வாசலே

எமை நாளும் ஆளும் உருவே
மீண்டும் கண்டோம்
வாழும் காலம் முழுதும்
உனதே என்போம்
நாளங்கள் ஊடே
உனதன்பின் பெருவெள்ளம்
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்

நீயே எமதன்னமாக
நீயே எமதெண்ணமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீயே நிறைந்தாய்
மனம் விரிந்தோம் ஆசை ஏசுவே

மீண்டும் உனை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

எமை நாளும் ஆளும் உருவே
மீண்டும் கண்டோம்
வாழும் காலம் முழுதும்
உனதே என்போம்
நாளங்கள் ஊடே
உனதன்பின் பெருவெள்ளம்
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்

நீயே எமதன்னமாக
நீயே எமதெண்ணமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீயே நிறைந்தாய்
மனம் விரிந்தோம் ஆசை ஏசுவே

மீண்டும் உனை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

Anbin Vaasale Video Song

Anbin Vaasale Song Lyrics from Kadal | Anbin Vaasale பாடல் வரிகள் in tamil

Leave a Comment