Erani Kuradhani Song Lyrics In Tamil

Erani Kuradhani Song Lyrics song is from the movie Kadhalan which was released in the year 1994 and it was sung by the singers S. P. Balasubramanyam and S. Janaki. The lyrics of this song Erani Kuradhani Song Lyrics was written by Vairamuthu and music composed by A.R.Rahman. Prabhu Deva and Nagma have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Prabhu Deva and Nagma
திரைப்படம் : Kadhalan
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : S. P. Balasubramanyam and S. Janaki
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 1994
=================

ஏய் எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா
எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா

கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

கோபாலா கோபாலா மலை ஏறு கோபாலா
கோபாலா கோபாலா மலை ஏறு கோபாலா
பழம் கண்ட பின்னாலும் தின்னாத வெளவாலா
மலை ஏறு கோபாலா

கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

இந்த ஒரு பூவுக்குத்தான்
அம்முலு ஏழு மலைத் தாண்டி வந்தேன்
காமன் வந்து சண்டப் புடிக்க
மொத்தத்தில் காரம்புளிக் கொறச்சுக்கிட்டேன்

அச்சாரம் போடத்தான்
ஐநூறு கிலோமீட்டர் வந்தேனே
தேனே தேனே தேனே
செந்தேனே தேனே னே

ஆதாரம் காட்டத்தான்
அதக் கொஞ்சம் இதக் கொஞ்சம் தந்தேனே
ஆண் யானைப் பசி எனக்கு
போங்கடி கீரைத்தண்டு எதுக்கு
பெண் இடைவேள முடிஞ்சு
பாரைய்யா என்னென்னமோ இருக்கு

அடியே உன் தேகம் ரத்த ஓட்டம்
பாய்கிற தந்தம்
அட டா உன் நெஞ்சில்
புது புது கவிதைகள் பொங்கும்

கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

கோபாலா கோபாலா மலை ஏறு கோபாலா
கோபாலா கோபாலா மலை ஏறு கோபாலா
பழம் கண்ட பின்னாலும் தின்னாத வெளவாலா
மலை ஏறு கோபாலா

ஆஹா எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா

சத்தானி சுக்கநேனு கோபாலா
நேனு சிக்குதானு செய்யண்டே இய்யாலா

நெத்தியில முத்தம் கொடுத்தா
நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி படபடக்கும்
காதுக்குள்ளே முத்தம் கொடுத்தா
யம்மம்மா கண்ணுக்குள்ளே வெடி வெடிக்கும்

மச்சானே மச்சானே
அச்சம் விட்டுப் போனது தன்னாலே
லே லே லே லே
தன்னாலே லே லே லே
அச்சச்சோ அச்சச்சோ
அச்சு வெல்லம் கசக்குது உன்னாலே

சிக்குபுக்கு ரயிலே
எங்கேயோ பத்திக்கிச்சு நெருப்பு
எக்கு தப்பு நடந்தா
அம்மணி ரெண்டு பேரும் பொறுப்பு

அடடா இப்போது உலகத்த
மறந்தது உள்ளம்
இதுதான் பெண்பூவே
உயிர் வரைப் பாய்கிற வெள்ளம்

கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

கோபாலா கோபாலா மலை ஏறு கோபாலா
கோபாலா கோபாலா மலை ஏறு கோபாலா

பழம் கண்ட பின்னாலும்
தின்னாத வெளவாலா
மலை ஏறு கோபாலா

எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா
சத்தானி சுக்கநேனு கோபாலா
நேனு சிக்குதானு செய்யண்டே இய்யாலா

எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா
சத்தானி சுக்கநேனு கோபாலா
நேனு சிக்குதானு செய்யண்டே இய்யாலா

Erani Kuradhani Video Song

Erani Kuradhani Song Lyrics from Kadhalan | Erani Kuradhani பாடல் வரிகள் in tamil

Leave a Comment