Kalvare Kalvare Song Lyrics In Tamil

Kalvare Kalvare Song Lyrics song is from the movie Raavanan which was released in the year 2010 and it was sung by the singers year : 2010. The lyrics of this song Kalvare Kalvare Song Lyrics was written by Vairamuthu and music composed by A.R.Rahman. Vikram have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Vikram
திரைப்படம் : Raavanan
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : year : 2010
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 2010
=================

கள்வரே கள்வரே கள்வரே கள்வரே

கண்புகும் கள்வரே

கை கொண்டு பாரீரோ கண் கொண்டு சேரீரோ

கலை சொல்லி தாரீரோ

உம்மை எண்ணி உம்மை எண்ணி

ஊமைக் கண்கள் தூங்காது

தலைவா என் தலைவா

அகமறிவீரோ அருள் புரிவீரோ

வாரந்தோறும் அழகின் பாரம்

கூடும் கூடும் குறையாது

உறவே என் உறவே உடை களைவீரோ

உடல் அணிவீரோ

என் ஆசை என் ஆசை நானா சொல்வேன்

என் ஆசை நானா சொல்வேன்

என் ஆசை நீயே சொன்னால்

கண்ணாலே ஆமாம் என்பேனே

எங்கெங்கே உதடும் போகும்

அங்கெங்கே உயிரும் போகும்

அன்பாளா ஆளச் சொல்வேனே

வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்

தமிழுக்குத் தெரிகின்றதே

வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்

தங்களுக்குத் தெரிகின்றதா

கள்வரே கள்வரே

கள்வரே கள்வரே கள்வரே கள்வரே

கண்புகும் கள்வரே

கை கொண்டு பாரீரோ கண் கொண்டு சேரீரோ

கலை சொல்லி தாரீரோ

உம்மை எண்ணி உம்மை எண்ணி

ஊமைக் கண்கள் தூங்காது

தலைவா என் தலைவா

அகமறிவீரோ அருள் புரிவீரோ

வாரந்தோறும் அழகின் பாரம்

கூடும் கூடும் குறையாது

உறவே என் உறவே உடை களைவீரோ

உடல் அணிவீரோ

என் ஆசை என் ஆசை நானா சொல்வேன்

என் ஆசை நானா சொல்வேன்

என் ஆசை நீயே சொன்னால்

கண்ணாலே ஆமாம் என்பேனே

எங்கெங்கே உதடும் போகும்

அங்கெங்கே உயிரும் போகும்

அன்பாளா ஆளச் சொல்வேனே

வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்

தமிழுக்குத் தெரிகின்றதே

வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்

தங்களுக்குத் தெரிகின்றதா

கள்வரே கள்வரே

கள்வரே கள்வரே கள்வரே கள்வரே

கண்புகும் கள்வரே

கை கொண்டு பாரீரோ கண் கொண்டு சேரீரோ

கலை சொல்லி தாரீரோ

உம்மை எண்ணி உம்மை எண்ணி

ஊமைக் கண்கள் தூங்காது

தலைவா என் தலைவா

அகமறிவீரோ அருள் புரிவீரோ

வாரந்தோறும் அழகின் பாரம்

கூடும் கூடும் குறையாது

உறவே என் உறவே உடை களைவீரோ

உடல் அணிவீரோ

என் ஆசை என் ஆசை நானா சொல்வேன்

என் ஆசை நானா சொல்வேன்

என் ஆசை நீயே சொன்னால்

கண்ணாலே ஆமாம் என்பேனே

எங்கெங்கே உதடும் போகும்

அங்கெங்கே உயிரும் போகும்

அன்பாளா ஆளச் சொல்வேனே

வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்

தமிழுக்குத் தெரிகின்றதே

வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்

தங்களுக்குத் தெரிகின்றதா

கள்வரே கள்வரே

கள்வரே கள்வரே கள்வரே கள்வரே

கண்புகும் கள்வரே

கை கொண்டு பாரீரோ கண் கொண்டு சேரீரோ

கலை சொல்லி தாரீரோ

உம்மை எண்ணி உம்மை எண்ணி

ஊமைக் கண்கள் தூங்காது

தலைவா என் தலைவா

அகமறிவீரோ அருள் புரிவீரோ

வாரந்தோறும் அழகின் பாரம்

கூடும் கூடும் குறையாது

உறவே என் உறவே உடை களைவீரோ

உடல் அணிவீரோ

என் ஆசை என் ஆசை நானா சொல்வேன்

என் ஆசை நானா சொல்வேன்

என் ஆசை நீயே சொன்னால்

கண்ணாலே ஆமாம் என்பேனே

எங்கெங்கே உதடும் போகும்

அங்கெங்கே உயிரும் போகும்

அன்பாளா ஆளச் சொல்வேனே

வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்

தமிழுக்குத் தெரிகின்றதே

வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்

தங்களுக்குத் தெரிகின்றதா

கள்வரே கள்வரே

Kalvare Kalvare Video Song

Kalvare Kalvare Song Lyrics from Raavanan | Kalvare Kalvare பாடல் வரிகள் in tamil

Leave a Comment