Nenjinile Nenjinile Song Lyrics In Tamil

Nenjinile Nenjinile Song Lyrics song is from the movie Uyire which was released in the year 1998 and it was sung by the singers year : 1998. The lyrics of this song Nenjinile Nenjinile Song Lyrics was written by Vairamuthu and music composed by A.R.Rahman. Shah Rukh Khan have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Shah Rukh Khan
திரைப்படம் : Uyire
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : year : 1998
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 1998
=================

நெஞ்சினிலே நெஞ்சினிலே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நாணங்கள் என் கண்ணிலே

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ

முந்திரி முத்தொளி சிந்திக்கோ

மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே

தாங்கின்னக்கத் தகதிமியாடும்

தங்கநிலாவே ஹோய்

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ

முந்திரி முத்தொளி சிந்திக்கோ

மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே

தாங்கின்னக்கத் தகதிமியாடும்

தங்கநிலாவே ஹோய்

தங்கக் கொலுசல்லி கொலுங் குயில்லல்லி

மாரன மயில்லல்லி ஹோய்

தங்கக் கொலுசல்லி கொலுங் குயில்லல்லி

மாரன மயில்லல்லி

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நாணங்கள் என் கண்ணிலே

சிவந்ததே என் மஞ்சளே

கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நாணங்கள் என் கண்ணிலே

சிவந்ததே என் மஞ்சளே

கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே

நெஞ்சினிலே ஊஞ்சலே

ஓரப் பார்வை வீசுவான்

உயிரின் கயிறில் அவிழ்குமே

ஓரப் பார்வை வீசுவான்

உயிரின் கயிறில் அவிழ்குமே

செவ்விதழ் வருடும்போது

தேகத்தங்கம் உருகுமே

உலகின் ஓசை அடங்கும்போது

உயிரின் ஓசை தொடங்குமே

வான் நிலா நாணுமே

முகில் இழுத்துக் கண் மூடுமே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நாணங்கள் என் கண்ணிலே

சிவந்ததே என் மஞ்சளே

கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நாணங்கள் என் கண்ணிலே

சிவந்ததே என் மஞ்சளே

கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே

நெஞ்சினிலே ஊஞ்சலே

ஹேய் குருவாரி கிளியே குருவாரி கிளியே

குக்குரு குக்குரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை

ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே

மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே

குக்குரு குக்குரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை

ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே

மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே

தங்கக் கொலுசல்லி கொலுங் குயில்லல்லி

மாரன மயில்லல்லி ஹோய்

தங்கக் கொலுசல்லி கொலுங் குயில்லல்லி

மாரன மயில்லல்லி

குங்குமம் ஏன் சூடினேன்

கோலமுத்தத்தில் கலையத்தான்

கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன்

கூடல் பொழுதில் கசங்கத்தான்

மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு

கட்டில்மேலே நசுங்கத்தான்

தீபங்கள் அணைப்பதே

புதிய பொருள் நாம் தேடத்தான்

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நாணங்கள் என் கண்ணிலே

சிவந்ததே என் மஞ்சளே

கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நாணங்கள் என் கண்ணிலே

சிவந்ததே என் மஞ்சளே

கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே

நெஞ்சினிலே ஊஞ்சலே

நெஞ்சினிலே நெஞ்சினிலே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நாணங்கள் என் கண்ணிலே

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ

முந்திரி முத்தொளி சிந்திக்கோ

மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே

தாங்கின்னக்கத் தகதிமியாடும்

தங்கநிலாவே ஹோய்

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ

முந்திரி முத்தொளி சிந்திக்கோ

மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே

தாங்கின்னக்கத் தகதிமியாடும்

தங்கநிலாவே ஹோய்

தங்கக் கொலுசல்லி கொலுங் குயில்லல்லி

மாரன மயில்லல்லி ஹோய்

தங்கக் கொலுசல்லி கொலுங் குயில்லல்லி

மாரன மயில்லல்லி

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நாணங்கள் என் கண்ணிலே

சிவந்ததே என் மஞ்சளே

கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நாணங்கள் என் கண்ணிலே

சிவந்ததே என் மஞ்சளே

கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே

நெஞ்சினிலே ஊஞ்சலே

ஓரப் பார்வை வீசுவான்

உயிரின் கயிறில் அவிழ்குமே

ஓரப் பார்வை வீசுவான்

உயிரின் கயிறில் அவிழ்குமே

செவ்விதழ் வருடும்போது

தேகத்தங்கம் உருகுமே

உலகின் ஓசை அடங்கும்போது

உயிரின் ஓசை தொடங்குமே

வான் நிலா நாணுமே

முகில் இழுத்துக் கண் மூடுமே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நாணங்கள் என் கண்ணிலே

சிவந்ததே என் மஞ்சளே

கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நாணங்கள் என் கண்ணிலே

சிவந்ததே என் மஞ்சளே

கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே

நெஞ்சினிலே ஊஞ்சலே

ஹேய் குருவாரி கிளியே குருவாரி கிளியே

குக்குரு குக்குரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை

ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே

மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே

குக்குரு குக்குரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை

ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே

மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே

தங்கக் கொலுசல்லி கொலுங் குயில்லல்லி

மாரன மயில்லல்லி ஹோய்

தங்கக் கொலுசல்லி கொலுங் குயில்லல்லி

மாரன மயில்லல்லி

குங்குமம் ஏன் சூடினேன்

கோலமுத்தத்தில் கலையத்தான்

கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன்

கூடல் பொழுதில் கசங்கத்தான்

மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு

கட்டில்மேலே நசுங்கத்தான்

தீபங்கள் அணைப்பதே

புதிய பொருள் நாம் தேடத்தான்

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நாணங்கள் என் கண்ணிலே

சிவந்ததே என் மஞ்சளே

கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நாணங்கள் என் கண்ணிலே

சிவந்ததே என் மஞ்சளே

கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே

நெஞ்சினிலே ஊஞ்சலே

Nenjinile Nenjinile Video Song

Nenjinile Nenjinile Song Lyrics from Uyire | Nenjinile Nenjinile பாடல் வரிகள் in tamil

Leave a Comment