Categories: AR Rahman

New York Nagaram Song Lyrics from Sillunu Oru Kaadhal | New York Nagaram பாடல் வரிகள் in tamil

New York Nagaram Song Lyrics In Tamil

New York Nagaram Song Lyrics song is from the movie Sillunu Oru Kaadhal which was released in the year 2006 and it was sung by the singers A. R. Rahman. The lyrics of this song New York Nagaram Song Lyrics was written by Vaali and music composed by A.R.Rahman. Suriya, Jyothika, and Bhumika have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Suriya, Jyothika, and Bhumika
திரைப்படம் : Sillunu Oru Kaadhal
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : A. R. Rahman
எழுத்தாளர் : Vaali
வருடம் : 2006
=================

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

பேச்செல்லாம் தாலாட்டு போல
என்னை உறங்கவைக்க நீ இல்லை
தினம் ஒரு முத்தம் தந்து
காலை காபி கொடுக்க நீ இல்லை

விழியில் விழும் தூசி தன்னை
நாவால் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை

நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள்
வருசமானதோ

வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும்
விளக்கமானதேனோ

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது

நாட்குறிப்பில் நூறுதடவை
உந்தன் பெயரை எழுதும் என் பேணா
எழுதியதும் எறும்பு மொய்க்க
பெயரும் ஆனதென்ன தேனா

ஜில் என்று பூமி இருந்தும்
இந்த தருணத்தில் குளிர்க்காலம்
கோடை ஆனதேனோ

வா அன்பே நீயும் வந்தால்
செந்தணல் கூட பனிக்கட்டி
போல மாறுமே

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது

New York Nagaram Video Song

Share
Tags: Suriya Songs

Recent Posts

Beer Song Lyrics in Diesel | பீர் பாடல் வரிகள்

பீர் பாடல் வரிகள் Beer Song Lyrics is from the movie Diesel which was released in…

2 months ago

Beer Song Lyrics in Diesel

Beer Song Lyrics In English Beer Song Lyrics is from the movie Diesel which was…

2 months ago

சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் | soundarya lahari tamil

இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…

3 months ago

ஆதித்ய ஹ்ருதயம் – 11-15 | aditya hrudayam stotram 11 15

இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

3 months ago

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா | onnam thiruppadi saranam pon ayyappa

இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…

4 months ago

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் | kotti muzhakkiduvom pambai

இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

4 months ago