Velli Malarae Song lyrics song is from the movie Jodi which was released in the year 1999 and it was sung by the singers S. P. Balasubramaniam and Mahalakshmi. The lyrics of this song Velli Malarae Song lyrics was written by Vairamuthu and music composed by A.R.Rahman. Prashanth, Simran have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Prashanth, Simran
திரைப்படம் : Jodi
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : S. P. Balasubramaniam and Mahalakshmi
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 1999
=================
வெள்ளி மலரே வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றை காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன் தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ
இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரொன்று இயற்றிய தவம் எதற்கு
பெண் மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு
இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரொன்று இயற்றிய தவம் எதற்கு
பெண் மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு
ஓ வெள்ளி மலரே வெள்ளி மலரே
மின்னொளியில் மலர்வன தாழம் பூக்கள்
கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள்
நெஞ்சுடைந்த பூவே நில்
ஹே வெட்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை
தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை
ஆடைகொள்ள பார்ப்பீர் ஐயோ தள்ளி நில் நில்
வான் விட்டு வாராய் சிறகுள்ள நிலவே
தேன் விட்டு பேசாய் உயிருள்ள மலரே
உன்னை கண்டு உயிர்த்தேன்
சொட்டுதே சொட்டுதே
வெள்ளி மலரே வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றை காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன் தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ
இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரொன்று இயற்றிய தவம் எதற்கு
பெண் மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு
வனங்களில் பூந்தளிர் தேடும் போதும்
நதிகளில் நீர்குடைந்தாடும் போதும்
உந்தன் திசை தேடும் விழிகள்
தொலைவினில் தரை தொட்டு ஆடும் மேகம்
அருகினில் செல்ல செல்ல ஓடி போகும்
நீயும் மேகம் தானா
நெஞ்சை தொட்டு சொல் சொல்
மழையிலும் கூவும் மரகத குயில் நான்
இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்
வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றை காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன் தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ
இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரொன்று இயற்றிய தவம் எதற்கு
பெண் மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு
வெள்ளி மலரே வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றை காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன் தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ
இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரொன்று இயற்றிய தவம் எதற்கு
பெண் மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு
வெள்ளி மலரே வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றை காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன் தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ
இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரொன்று இயற்றிய தவம் எதற்கு
பெண் மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு
வெள்ளி மலரே வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றை காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன் தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ
இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரொன்று இயற்றிய தவம் எதற்கு
பெண் மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு
வெள்ளி மலரே வெள்ளி மலரே
Velli Malarae Video Song
இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…
இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…
இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…
இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…
இந்த ஆன்மீக பதிவில் (விநாயகனே வினை தீர்ப்பவனே) - விநாயகனே வினை தீர்ப்பவனே பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை படித்து…
இந்த ஆன்மீக பதிவில் (கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல்) - கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை…