Kannamma Kannamma Song Lyrics In Tamil

Kannamma Kannamma Song Lyrics song is from the movie Rekka which was released in the year 2016 and it was sung by the singers Nandini Srikar. The lyrics of this song Kannamma Kannamma Song Lyrics was written by Yugabharathi and music composed by D. Imman. Vijay Sethupathi, Lakshmi Menon, Sija Rose have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Vijay Sethupathi, Lakshmi Menon, Sija Rose
திரைப்படம் : Rekka
இசையமைப்பாளர் : D. Imman
பாடலாசிரியர் : Nandini Srikar
எழுத்தாளர் : Yugabharathi
வருடம் : 2016
=================

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை

என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை

உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே

துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே

ஒளிவீசும் மணிதீபம் அது யாரோ நீ

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை

என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை

செம்பருத்தி பூவப்போல சிநேகமான வாய் மொழி

செள்ளம்கொஞ்ச கோடைக்கூட ஆகிடாதோ மார்கழி

பால் நிலா உன் கையிலே சோறாகி போகுதே

வானவில் நீ சூடிட மேலாடை ஆகுதே

கண்ணம்மா கண்ணம்மா நில்லம்மா

உன்னை உள்ளம் என்னுதம்மா

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை

என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை

உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே

மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே

பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்

தேவதை நீதான் என வாயார போற்றுவான்

கண்ணம்மா கண்ணம்மா என்னம்மா

வெட்கம்  வெட்டி தள்ளுதம்மா

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை

என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை

உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே

துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே

ஒளிவீசும் மணிதீபம் அது யாரோ நீ

Kannamma Kannamma

Kannamma Kannamma Song Lyrics from Rekka | Kannamma Kannamma பாடல் வரிகள் in tamil

 

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை

என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை

உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே

துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே

ஒளிவீசும் மணிதீபம் அது யாரோ நீ

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை

என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை

செம்பருத்தி பூவப்போல சிநேகமான வாய் மொழி

செள்ளம்கொஞ்ச கோடைக்கூட ஆகிடாதோ மார்கழி

பால் நிலா உன் கையிலே சோறாகி போகுதே

வானவில் நீ சூடிட மேலாடை ஆகுதே

கண்ணம்மா கண்ணம்மா நில்லம்மா

உன்னை உள்ளம் என்னுதம்மா

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை

என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை

உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே

மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே

பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்

தேவதை நீதான் என வாயார போற்றுவான்

கண்ணம்மா கண்ணம்மா என்னம்மா

வெட்கம்  வெட்டி தள்ளுதம்மா

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை

என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை

உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே

துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே

ஒளிவீசும் மணிதீபம் அது யாரோ நீ

Leave a Comment