Mailaanji Song Lyrics In Tamil

Mailaanji Song Lyrics song is from the movie Namma Veettu Pillai which was released in the year 2019 and it was sung by the singers year : 2019. The lyrics of this song Mailaanji Song Lyrics was written by Yugabharathi and music composed by D. Imman. movie : Namma Veettu Pillai have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : movie : Namma Veettu Pillai
திரைப்படம் : Namma Veettu Pillai
இசையமைப்பாளர் : D. Imman
பாடலாசிரியர் : year : 2019
எழுத்தாளர் : Yugabharathi
வருடம் : 2019
=================

மயிலாஞ்சி மயிலாஞ்சி

மாமன் உன் மயிலாஞ்சி

கையோடும் காலோடும்

பூசேண்டி என ஆஞ்சி

கண்ணாடி போல காதல் உன்ன காட்ட

ஈரேழு லோகம் பாத்து நிக்குறேன்

கண்ணால நீயும் நூல விட்டு பாக்க

காத்தாடியாக நானும் சுத்துறேன்

சதா சதா சதா சந்தோசமாகுறேன்

மனோகரா உன் வாசத்தால்

உன்னால நானும் நூறாகுறேன்

பறக்குறேன் பறக்குறேன்

தெருஞ்சுக்கடி

உனக்கு நான் எனக்கு நீ

புருஞ்சுக்கடி

மயிலாஞ்சி மயிலாஞ்சி

மாமன் உன் மயிலாஞ்சி

கையோடும் காலோடும்

பூசேண்டி என ஆஞ்சி

பறக்குறேன் பறக்குறேன்

தெருஞ்சுக்கடி

உனக்கு நான் எனக்கு நீ

புருஞ்சுக்கடி

கோயில் மணியோசை

கொலுசோடு கலந்து பேச

மனசே தாவுகின்றதே

தாயின் உடல் சூட்ட

மறவாத குழந்தை போல

உசுரே ஊறுகின்றதே

விளக்கும் கூட வெள்ளி நிலவாக

தெரியும் கோலம் என்னவோ

கணக்கில்லாம வந்து விடும் காதல்

குழப்பும் சேதி அல்லவோ

அழகா நீ பேசும் தமிழ

அறிஞ்சா ஓடாதோ கவலை

உண நான் தாலாட்டுவேனே

மன கூட்டுல

மயிலாஞ்சி மயிலாஞ்சி

மாமன் உன் மயிலாஞ்சி

கையோடும் காலோடும்

பூசேண்டி என ஆஞ்சி

பல்லாக்கு போல

நீயும் என்ன தூக்கி

தேசாதி தேசம் போக எண்ணுறேன்

வெள்ளாட்டு மேல

பட்டு பூச்சி போல

ஆளான உன்ன ஆழ துள்ளுறேன்

சதா சதா சதா சந்தோசமாகுறேன்

மனோகரா உன் வாசத்தால்

உன்னால நானும் நூறாகுறேன்

பறக்குறேன் பறக்குறேன்

தெருஞ்சுக்கடி

உனக்கு நான் எனக்கு நீ

புருஞ்சுக்கடி

மயிலாஞ்சி மயிலாஞ்சி

மாமா நீ மயிலாஞ்சி

கையோடும் காலோடும்

சேத்தேனே உண ஆஞ்சி

மயிலாஞ்சி மயிலாஞ்சி

மாமன் உன் மயிலாஞ்சி

கையோடும் காலோடும்

பூசேண்டி என ஆஞ்சி

கண்ணாடி போல காதல் உன்ன காட்ட

ஈரேழு லோகம் பாத்து நிக்குறேன்

கண்ணால நீயும் நூல விட்டு பாக்க

காத்தாடியாக நானும் சுத்துறேன்

சதா சதா சதா சந்தோசமாகுறேன்

மனோகரா உன் வாசத்தால்

உன்னால நானும் நூறாகுறேன்

பறக்குறேன் பறக்குறேன்

தெருஞ்சுக்கடி

உனக்கு நான் எனக்கு நீ

புருஞ்சுக்கடி

மயிலாஞ்சி மயிலாஞ்சி

மாமன் உன் மயிலாஞ்சி

கையோடும் காலோடும்

பூசேண்டி என ஆஞ்சி

பறக்குறேன் பறக்குறேன்

மயிலாஞ்சி மயிலாஞ்சி

மாமன் உன் மயிலாஞ்சி

கையோடும் காலோடும்

பூசேண்டி என ஆஞ்சி

கண்ணாடி போல காதல் உன்ன காட்ட

ஈரேழு லோகம் பாத்து நிக்குறேன்

கண்ணால நீயும் நூல விட்டு பாக்க

காத்தாடியாக நானும் சுத்துறேன்

சதா சதா சதா சந்தோசமாகுறேன்

மனோகரா உன் வாசத்தால்

உன்னால நானும் நூறாகுறேன்

பறக்குறேன் பறக்குறேன்

தெருஞ்சுக்கடி

உனக்கு நான் எனக்கு நீ

புருஞ்சுக்கடி

மயிலாஞ்சி மயிலாஞ்சி

மாமன் உன் மயிலாஞ்சி

கையோடும் காலோடும்

பூசேண்டி என ஆஞ்சி

பறக்குறேன் பறக்குறேன்

Mailaanji Video Song

Mailaanji Song Lyrics from Namma Veettu Pillai | Mailaanji பாடல் வரிகள் in tamil

Leave a Comment