Categories: D. Imman

Marandhaye Song Lyrics from Teddy | Marandhaye பாடல் வரிகள் in tamil

Marandhaye Song Lyrics In Tamil

Marandhaye Song Lyrics song is from the movie Teddy which was released in the year 2020 and it was sung by the singers Pradeep Kumar and Jonita Gandhi. The lyrics of this song Marandhaye Song Lyrics was written by Madhan Karky and music composed by D. Imman. Arya and Sayyeshaa have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Arya and Sayyeshaa
திரைப்படம் : Teddy
இசையமைப்பாளர் : D. Imman
பாடலாசிரியர் : Pradeep Kumar and Jonita Gandhi
எழுத்தாளர் : Madhan Karky
வருடம் : 2020
=================

மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தே தான் நடந்தாயே
யாரோ என்று ஏன் கடந்தாய்

நினைவுகள் யாவும் நீங்கி போனால்
நான் யார் மறதியா அவதியா சகதியா
நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால் நீ யார்
ஜனனமா சலனமா மரணமா

தனியாய் நான் வாழ்ந்தேனே வானாய் நீ ஆனாய்
உன்னில் ஏற பார்த்தேனே காணாமல் போனாய்

யாரடி யாரடி நான் இனி யாரடி
நான் இனி வாழ ஓர் காரணம் கூறடி
யாரடி யாரடி நான் இனி யாரடி
ஓர் துளி நியாபகம் ஊருதா பாரடி

மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தே தான் நடந்தாயே
யாரோ என்று ஏன் கடந்தாய்

முகிலுமில்லை புயலுமில்லை மழை வருமா
இதயத்திலே இனம் புரியா கலவரமா
விதையுமில்லை உரமுமில்லை மரம் வருமா
நினைவுகளில் கிளை விரித்தேன் சுகம் தருமா

இதுவரை அறியா ஒருவனை விரும்பி
இதயம் இதயம் துடி துடித்திடுமா
தொலைவொரு பிறவி அறுபட்ட உறவு
பிறவியை கடந்துமே என்னை தொடர்ந்திடுமா

ஜென்மம் உண்மை இல்லை உன் வேர் என்ன
காதல் கொண்டேன் உன்மேல் உன் பேர் என்ன
அணுவெல்லாம் அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்

மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
நிறைந்தாயே நிறைந்தாயே
நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்

தனிமையும் நானும் மீண்டும் ஒன்றாய் ஆனோம்
மறுபடி சுருங்கிடும் உலகிலே
சுரங்கத்தை போல என்னுள் போக போக
பெருகிடும் பெருகிடும் நினைவிலே

உன்னை கானா உலகத்தில் எதுவும் மெய் இல்லை
உலகெல்லாம் பொய் இந்த காதல் பொய் இல்லை

யாரடி யாரடி நான் இனி யாரடி
நான் இனி வாழ ஓர் காரணம் கூறடி
யாரடி யாரடி நான் இனி யாரடி
ஓர் துளி நியாபகம் ஊருதா பாரடி

யாரடா யாருடா நீ என்னுள் யாரடா
பேரலை போலெனில் பாய்கிறாய் பாரடா
மறந்தாயே மறந்தாயே

Marandhaye Video Song

மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தே தான் நடந்தாயே
யாரோ என்று ஏன் கடந்தாய்

நினைவுகள் யாவும் நீங்கி போனால்

Share

Recent Posts

சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் | soundarya lahari tamil

இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…

4 weeks ago

ஆதித்ய ஹ்ருதயம் – 11-15 | aditya hrudayam stotram 11 15

இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

4 weeks ago

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா | onnam thiruppadi saranam pon ayyappa

இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…

2 months ago

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் | kotti muzhakkiduvom pambai

இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

2 months ago

விநாயகனே வினை தீர்ப்பவனே | vinayagane vinai theerpavane

இந்த ஆன்மீக பதிவில் (விநாயகனே வினை தீர்ப்பவனே) - விநாயகனே வினை தீர்ப்பவனே பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை படித்து…

2 months ago

கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல் | ganesha saranam saranam ganesha bhajanai

இந்த ஆன்மீக பதிவில் (கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல்) -  கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை…

2 months ago