Onnavitta Yaarum Yenakilla Song Lyrics In Tamil

Onnavitta Yaarum Yenakilla Song Lyrics song is from the movie Seema Raja which was released in the year 2018 and it was sung by the singers year : 2018. The lyrics of this song Onnavitta Yaarum Yenakilla Song Lyrics was written by Yugabharathi and music composed by D. Imman. movie : Seema Raja have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : SivaKarthikeyan Samantha Akkneni
திரைப்படம் : Seema Raja
இசையமைப்பாளர் : D. Imman
பாடலாசிரியர் : year : 2018
எழுத்தாளர் : Yugabharathi
வருடம் : 2018
=================

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூர காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து

அடியே கூட்ட தாண்டி பறந்தது வா
வெளியில வெளியில

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூர காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து

அடியே கூட்ட தாண்டி பறந்தது வா
வெளியில வெளியில

வானம் நீ வந்து நிக்க நல்லபடி
விடியுமே விடியுமே
பூமி உன் கண்ணுக்குள்ள சொன்னபடி
சொழலுமே சொழலுமே

அந்தி பகல் எது
உன்ன மறந்தாலே
அத்தனையும் பேச
பத்தலையே நாளே

மனசே தாங்காம
நா உன் மடியில் தூங்காம
கோயில் மணி ஓசை
நேதம் கேட்பேன் ரெண்டு விழியில்

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

நேக்கா நீ கண்ணசைக்க
கண்டபடி மெதக்குறேன்  மெதக்குறேன்
காத்தா நா உள்ள வந்து உன்ன சேர
எடுக்குறேன் எடுக்குறேன்

ஒத்த நொடி நீயும்
தள்ளி இருந்தாலே
கண்ணா இவ மூடி
போயிடுவேன் மேலே

கடலே காஞ்சாலும்
ஏழு மலையும் சாஞ்சாலும்
காப்ப உன்ன நானே
கலங்காதே கன்னுமணியே

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூர காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து

அடியே கூட்ட தாண்டி பறந்தது வா
வெளியில வெளியில

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூர காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து

அடியே கூட்ட தாண்டி பறந்தது வா
வெளியில வெளியில

வானம் நீ வந்து நிக்க நல்லபடி
விடியுமே விடியுமே
பூமி உன் கண்ணுக்குள்ள சொன்னபடி
சொழலுமே சொழலுமே

அந்தி பகல் எது
உன்ன மறந்தாலே
அத்தனையும் பேச
பத்தலையே நாளே

மனசே தாங்காம
நா உன் மடியில் தூங்காம
கோயில் மணி ஓசை
நேதம் கேட்பேன் ரெண்டு விழியில்

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

நேக்கா நீ கண்ணசைக்க
கண்டபடி மெதக்குறேன்  மெதக்குறேன்
காத்தா நா உள்ள வந்து உன்ன சேர
எடுக்குறேன் எடுக்குறேன்

ஒத்த நொடி நீயும்
தள்ளி இருந்தாலே
கண்ணா இவ மூடி
போயிடுவேன் மேலே

கடலே காஞ்சாலும்
ஏழு மலையும் சாஞ்சாலும்
காப்ப உன்ன நானே
கலங்காதே கன்னுமணியே

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

Onnavitta Yaarum Yenakilla Video Song

Onnavitta Yaarum Yenakilla Song Lyrics from Seema Raja | Onnavitta Yaarum Yenakilla பாடல் வரிகள் in tamil

Leave a Comment