Ullam Urugudhaiya Song Lyrics In Tamil

Ullam Urugudhaiya Song Lyrics song is from the movie Etharkkum Thunindhavan which was released in the year 2022 and it was sung by the singers Pradeep Kumar, Vandana Srinivasan, and Brindha Manickavasakan. The lyrics of this song Ullam Urugudhaiya Song Lyrics was written by Yugabharathi and music composed by D. Imman. Suriya and Priyanka Arul Mohan have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Suriya and Priyanka Arul Mohan
திரைப்படம் : Etharkkum Thunindhavan
இசையமைப்பாளர் : D. Imman
பாடலாசிரியர் : Pradeep Kumar, Vandana Srinivasan, and Brindha Manickavasakan
எழுத்தாளர் : Yugabharathi
வருடம் : 2022
=================

அழகா அழகா
அழகா அழகா

உள்ளம் உருகுதையா
உண்ண உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில

தின்ன மாங்கனி நான் தரவோ
திண்ணை பேச்சென மாறிடவோ
கண்ணக்கோலம் நீ இடவே
கையில் நான் உன்னை ஏந்திடவோ

சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல
நூறு தர
ஒரு நன்னனாள் நன்னனாள் உன்னால்
விளையுமே

உள்ளம் உருகுதையா
உண்ண உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில

கவண் வீசும் பயலே
உன்னை நான் மனதோடு மறைத்தே
மல்லாந்து கிடைப்பதுவோ
அவளோடு பொறியாய் என்னை நீ
விரலோடு பிசைந்தே
முப்போதும் ருசிப்பதுவோ

உச்சி தலைமுதல் அடிவரை எனை இழுத்தே
முத்தம் பதித்திட முனைவதும் ஏனடி
கச்சை அவிழ்ந்திட அறுபது கலைகளையும்
கற்று நிறைந்திடும் பூமடி

கலித்தொகையாய் இருப்பேன் நானே கலைமானே
கரம் சேறடி
வங்க கடலெனும் சங்க தமிழினில்
மூழ்கடி

உள்ளம் உருகுதையா
உண்ண உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில

தின்ன மாங்கனி நான் தரவோ
திண்ணை பேச்சென மாறிடவோ
கண்ணக்கோலம் நீ இடவே
கையில் நான் உன்னை ஏந்திடவோ

சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல
நூறு தர
ஒரு நன்னனாள் நன்னனாள் உன்னால்
விளையுமே

Ullam Urugudhaiya Video Song

Ullam Urugudhaiya Song Lyrics from Etharkkum Thunindhavan | Ullam Urugudhaiya பாடல் வரிகள் in tamil

அழகா அழகா
அழகா அழகா

உள்ளம் உருகுதையா
உண்ண உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில

தின்ன மாங்கனி நான் தரவோ
திண்ணை பேச்சென மாறிடவோ
கண்ணக்கோலம் நீ இடவே
கையில் நான் உன்னை ஏந்திடவோ

சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல
நூறு தர
ஒரு நன்னனாள் நன்னனாள் உன்னால்
விளையுமே

உள்ளம் உருகுதையா
உண்ண உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில

கவண் வீசும் பயலே
உன்னை நான் மனதோடு மறைத்தே
மல்லாந்து கிடைப்பதுவோ
அவளோடு பொறியாய் என்னை நீ
விரலோடு பிசைந்தே
முப்போதும் ருசிப்பதுவோ

Leave a Comment