Yaro Yaro Avan Song Lyrics In Tamil

Yaro Yaro Avan Song Lyrics song is from the movie Bogan which was released in the year 2017 and it was sung by the singers Vijay Prakash. The lyrics of this song Yaro Yaro Avan Song Lyrics was written by Aravi and music composed by D. Imman. Jayam Ravi, Arvind Swamy, and Hansika Motwani have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Jayam Ravi, Arvind Swamy, and Hansika Motwani
திரைப்படம் : Bogan
இசையமைப்பாளர் : D. Imman
பாடலாசிரியர் : Vijay Prakash
எழுத்தாளர் : Aravi
வருடம் : 2017
=================

ஆ:

யாரோ யாரோ
அவன் யாக்கை பாயும்
நரன் போா் ஆயுதம் ஏற்கும்
நொடியில் நின்றான் தீராயுத்தம்
தீா்க்கும் முடிவில் சென்றான்

ஆ:

தீமைக்கோ தீா்வுண்டு
பொய்மைக்கோ அழிவுண்டு
மெய் ஜெயிக்க வழிகண்டு
கூா்கொண்டு தூா்கொண்டு
வென்றிடு

ஆ:

யாரோ யாரோ
அவன் யாக்கை பாயும் நரன்

ஆ:

மெய் என்ன அறியாமல்
இரு விழி தூக்கம் துளி ஏற்காதே
தூய்வின்றே துலராமல் உரு
பழி சீற்றம் வலி வாா்க்காதே

ஆ:

பல யுத்தம் நிகழ்ந்தாலும்
சித்தம் தெளிவாய் யோசி
மர நித்தம் நோ்ந்தாலும்
ஜித்தம் ஜனனம் ஆசி

ஆ:

தகப்பா் சொற் தீட்சை
காக்க தயங்காமல் போாிடு
தந்தை பாா் கழகம் நீக்க
தடையங்கள் தேடிடு
தேடிடு தேடிடு

ஆ:

யாரோ யாரோ
அவன் யாக்கை பாயும் நரன்
போா் ஆயுதம் ஏற்கும்
நொடியில் நின்றான் தீராயுத்தம்
தீா்க்கும் முடிவில் சென்றான்

ஆ:

தீமைக்கோ தீா்வுண்டு
பொய்மைக்கோ அழிவுண்டு
மெய் ஜெயிக்க வழிகண்டு
கூா்கொண்டு தூா்கொண்டு
வென்றிடு

Yaro Yaro Avan Video Song

Yaro Yaro Avan Song Lyrics from Bogan | Yaro Yaro Avan பாடல் வரிகள் in tamil

யாரோ யாரோ
அவன் யாக்கை பாயும்
நரன் போா் ஆயுதம் ஏற்கும்
நொடியில் நின்றான் தீராயுத்தம்
தீா்க்கும் முடிவில் சென்றான்

ஆ:

தீமைக்கோ தீா்வுண்டு
பொய்மைக்கோ அழிவுண்டு
மெய் ஜெயிக்க வழிகண்டு
கூா்கொண்டு தூா்கொண்டு
வென்றிடு

ஆ:

யாரோ யாரோ
அவன் யாக்கை பாயும் நரன்

ஆ:

மெய் என்ன அறியாமல்
இரு விழி தூக்கம் துளி ஏற்காதே
தூய்வின்றே துலராமல் உரு
பழி சீற்றம் வலி வாா்க்காதே

ஆ:

பல யுத்தம் நிகழ்ந்தாலும்
சித்தம் தெளிவாய் யோசி
மர நித்தம் நோ்ந்தாலும்
ஜித்தம் ஜனனம் ஆசி

ஆ:

தகப்பா் சொற் தீட்சை
காக்க தயங்காமல் போாிடு
தந்தை பாா் கழகம் நீக்க
தடையங்கள் தேடிடு
தேடிடு தேடிடு

ஆ:

யாரோ யாரோ
அவன் யாக்கை பாயும் நரன்
போா் ஆயுதம் ஏற்கும்
நொடியில் நின்றான் தீராயுத்தம்
தீா்க்கும் முடிவில் சென்றான்

ஆ:

தீமைக்கோ தீா்வுண்டு
பொய்மைக்கோ அழிவுண்டு
மெய் ஜெயிக்க வழிகண்டு
கூா்கொண்டு தூா்கொண்டு
வென்றிடு

யாரோ யாரோ
அவன் யாக்கை பாயும்
நரன் போா் ஆயுதம் ஏற்கும்
நொடியில் நின்றான் தீராயுத்தம்
தீா்க்கும் முடிவில் சென்றான்

ஆ:

தீமைக்கோ தீா்வுண்டு
பொய்மைக்கோ அழிவுண்டு
மெய் ஜெயிக்க வழிகண்டு
கூா்கொண்டு தூா்கொண்டு
வென்றிடு

ஆ:

யாரோ யாரோ
அவன் யாக்கை பாயும் நரன்

ஆ:

 

Leave a Comment