Yella Oorum Song Lyrics In Tamil

Yella Oorum Song Lyrics song is from the movie Kumki which was released in the year 2012 and it was sung by the singers Benny Dayal, D. Imman. The lyrics of this song Yella Oorum Song Lyrics was written by Yugabharathi and music composed by D. Imman. Vikram Prabhu, Lakshmi Menon have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Vikram Prabhu, Lakshmi Menon
திரைப்படம் : Kumki
இசையமைப்பாளர் : D. Imman
பாடலாசிரியர் : Benny Dayal, D. Imman
எழுத்தாளர் : Yugabharathi
வருடம் : 2012
=================

எல்லா ஊரும் எங்களுக்கு

சொந்த ஊருங்க

யானையோடு சேந்து நாங்க

நாலு பேருங்க

நம்பிக்கையை நம்பி உங்க

வாழ்க்கை ஓடுது

தும்பிக்கையை நம்பி எங்க

காலம் ஓடுது

நின்ன எடத்துல சோறு

நீட்டி படுக்கையில் தூக்கம்

என்ன எது நடந்தாலும் சிரிப்போமே

கண்ணு முழுச்சதும் வேல

கைய விருச்சதும் கூலி

அள்ளி கொடுப்பது நீங்க மதிப்போமே

வீதி எல்லாம் சுத்தி வித்த

காட்டுறோமுங்க

வெளியில காத்த போல

வாழுறோமுங்க

யானை பலம் வேணுமுன்னு

சொன்னதாருங்க

எங்க பலம் யானையினு

சொல்லுவோமுங்க

முங்கி குளுச்சிட ஆறு

முட்ட நடந்திட ரோடு

லுங்கி மடிப்புல பீடி ஒளிப்போமே

நல்ல துணி கிடையாது

தங்க இடம் கெடையாது

உங்க ரசிப்புல நாங்க பொழைப்போமே

Yella Oorum Video Song

Yella Oorum Song Lyrics from Kumki | Yella Oorum பாடல் வரிகள் in tamil

எல்லா ஊரும் எங்களுக்கு

சொந்த ஊருங்க

யானையோடு சேந்து நாங்க

நாலு பேருங்க

நம்பிக்கையை நம்பி உங்க

வாழ்க்கை ஓடுது

தும்பிக்கையை நம்பி எங்க

காலம் ஓடுது

நின்ன எடத்துல சோறு

நீட்டி படுக்கையில் தூக்கம்

என்ன எது நடந்தாலும் சிரிப்போமே

கண்ணு முழுச்சதும் வேல

கைய விருச்சதும் கூலி

அள்ளி கொடுப்பது நீங்க மதிப்போமே

வீதி எல்லாம் சுத்தி வித்த

காட்டுறோமுங்க

வெளியில காத்த போல

வாழுறோமுங்க

யானை பலம் வேணுமுன்னு

சொன்னதாருங்க

எங்க பலம் யானையினு

சொல்லுவோமுங்க

முங்கி குளுச்சிட ஆறு

முட்ட நடந்திட ரோடு

லுங்கி மடிப்புல பீடி ஒளிப்போமே

நல்ல துணி கிடையாது

தங்க இடம் கெடையாது

உங்க ரசிப்புல நாங்க பொழைப்போமே

எல்லா ஊரும் எங்களுக்கு

சொந்த ஊருங்க

யானையோடு சேந்து நாங்க

நாலு பேருங்க

நம்பிக்கையை நம்பி உங்க

வாழ்க்கை ஓடுது

தும்பிக்கையை நம்பி எங்க

காலம் ஓடுது

நின்ன எடத்துல சோறு

நீட்டி படுக்கையில் தூக்கம்

என்ன எது நடந்தாலும் சிரிப்போமே

கண்ணு முழுச்சதும் வேல

கைய விருச்சதும் கூலி

அள்ளி கொடுப்பது நீங்க மதிப்போமே

வீதி எல்லாம் சுத்தி வித்த

காட்டுறோமுங்க

வெளியில காத்த போல

வாழுறோமுங்க

யானை பலம் வேணுமுன்னு

சொன்னதாருங்க

எங்க பலம் யானையினு

 

Leave a Comment