Uyire Uyire Piriyadhey Song Lyrics In Tamil

Uyire Uyire Piriyadhey Song Lyrics is from the movie Santosh Subramaniam which was released in the year 2008 and it was sung by the singers year : 2008. The lyrics of this song Uyire Uyire Piriyadhey Song Lyrics was written by Na. Muthukumar and music composed by Devi Sri Prasad. Jayam Ravi, Genelia D’Souza have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Jayam Ravi, Genelia D’Souza
திரைப்படம் : Santosh Subramaniam
இசையமைப்பாளர் : Devi Sri Prasad
பாடலாசிரியர் : year : 2008
எழுத்தாளர் : Na. Muthukumar
வருடம் : 2008
=================

உயிரே உயிரே பிரியாதே

உயிரை தூக்கி ஏரியாதே

உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே

கனவே கனவே கலையாதே

கண்ணீர் துளியில் கரையாதே

நீ இல்லாமல் இரவே விடியாதே

பெண்ணே நீ வரும் முன்னே

ஒரு பொம்மை போலே இருந்தேன்

புன்னகையாலே முகவரி தந்தாயே

ஆயுள் முழுதும் அன்பே

உன் அருகில் வாழ்ந்திட நினைத்தேன்

அரை நொடி மின்னல் போலே சென்றாயே

உயிரே உயிரே பிரியாதே

உயிரை தூக்கி ஏரியாதே

உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே

புல் மேல் வாழும்

பனி தான் காய்ந்தாலும்

தலை மேல் தாங்கிய நேரம்

கொஞ்சம் ஆனால் பொற்காலம்

உன் அருகாமை

அதை நான் இழந்தாலும்

சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின்

நினைவே சந்தோசம்

கடல் மூழ்கிய தீவுகளை

கண் பார்வைகள் அறிவதில்லை

அது போலே உன்னில் மூழ்கிவிட்டேன்

உயிரே உயிரே பிரியாதே

உயிரை தூக்கி ஏரியாதே

உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே

உன் கை கோர்த்து

அடி நான் சென்ற இடம்

தன்னந்தனியாய் எங்கே வந்தாய்

என்றே கேட்கிறதே

உன் தோள் சாய்ந்து

அடி நான் நின்ற மரம்

நிழலை எல்லாம் சுருட்டி கொண்டு

நெருப்பாய் எரிக்கிறதே

நிழல் நம்பிடும் என் தனிமை

உடல் நம்பிடும் உன் பிரிவை

உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே

உயிரே உயிரே பிரியாதே

உயிரை தூக்கி ஏரியாதே

உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே

கனவே கனவே கலையாதே

கண்ணீர் துளியில் கரையாதே

நீ இல்லாமல் இரவே விடியாதே

உயிரே உயிரே பிரியாதே

உயிரை தூக்கி ஏரியாதே

உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே

கனவே கனவே கலையாதே

கண்ணீர் துளியில் கரையாதே

நீ இல்லாமல் இரவே விடியாதே

பெண்ணே நீ வரும் முன்னே

ஒரு பொம்மை போலே இருந்தேன்

புன்னகையாலே முகவரி தந்தாயே

ஆயுள் முழுதும் அன்பே

உன் அருகில் வாழ்ந்திட நினைத்தேன்

அரை நொடி மின்னல் போலே சென்றாயே

உயிரே உயிரே பிரியாதே

உயிரை தூக்கி ஏரியாதே

உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே

புல் மேல் வாழும்

பனி தான் காய்ந்தாலும்

தலை மேல் தாங்கிய நேரம்

கொஞ்சம் ஆனால் பொற்காலம்

உன் அருகாமை

அதை நான் இழந்தாலும்

சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின்

நினைவே சந்தோசம்

கடல் மூழ்கிய தீவுகளை

கண் பார்வைகள் அறிவதில்லை

அது போலே உன்னில் மூழ்கிவிட்டேன்

உயிரே உயிரே பிரியாதே

உயிரை தூக்கி ஏரியாதே

உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே

உன் கை கோர்த்து

அடி நான் சென்ற இடம்

தன்னந்தனியாய் எங்கே வந்தாய்

என்றே கேட்கிறதே

உன் தோள் சாய்ந்து

அடி நான் நின்ற மரம்

நிழலை எல்லாம் சுருட்டி கொண்டு

நெருப்பாய் எரிக்கிறதே

நிழல் நம்பிடும் என் தனிமை

உடல் நம்பிடும் உன் பிரிவை

உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே

உயிரே உயிரே பிரியாதே

உயிரை தூக்கி ஏரியாதே

உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே

கனவே கனவே கலையாதே

கண்ணீர் துளியில் கரையாதே

நீ இல்லாமல் இரவே விடியாதே

Uyire Uyire Piriyadhey Video Song

Uyire Uyire Piriyadhey Song Lyrics from Santosh Subramaniam | Uyire Uyire Piriyadhey பாடல் வரிகள் in tamil

Leave a Comment