இந்த ஆன்மீக பதிவில் (ஆடாது அசங்காது வா கண்ணா) – Aadathu Asangathu Vaa Kanna Song Tamil Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஆடாது அசங்காது வா கண்ணா ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஆடாது அசங்காது வா கண்ணா – ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல். Aadathu Asangathu Vaa Kanna Song Tamil Lyrics by Othukadu Venkata subbaiyer.

ராகம்: மத்யமாவதி

இயற்றியவர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்

ஆடாது அசங்காது வா கண்ணா ( நீ )

உன் ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து

அசைந்து ஆடுதே எனவே (ஆடாது)

ஆடலை காண (கண்ணா உன் )

தில்லை அம்பலத்து இறைவனும்

தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தார்

ஆதலினால் சிறு யாதவனே

ஒரு மா மயிலிறகனி மாதவனே நீ ( ஆடாது )

சின்னஞ்சிறு பதங்கள் சிலம்போளிதிடுமே

அதை செவி மடுத்த பிறவி மனம்களிதிடுமே

பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே

மயில் பீலி அசைந்தசைந்து நிலை கலைந்திடுமே

பன்னிரு கை இறைவன் ஏறும் மயில் ஒன்று (2 )

தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளிதிடுமே

குழல் ஆடிவரும் அழகா உனை

காணவரும் அடியார் எவராயினும்

கனக மணி அசையும் உனது திருநடனம்

கண்பட்டு போனால் மனம் புண்பட்டுபோகுமே (ஆடாது)

(aadathu asangathu vaa kanna song) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்கள், Othukadu Venkata subbaiyer Songs, Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், Carnatic Songs. You can also save this post ஆடாது அசங்காது வா கண்ணா or bookmark it. Share it with your friends…

Leave a Comment