இந்த ஆன்மீக பதிவில் (ஆதாரம் நின்திருப் பாதாரம் உனை அன்றித் துணை ஏது முருகா?) – Aadharam Nin thiru patharam பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஆதாரம் நின்திருப் பாதாரம் உனை அன்றித் துணை ஏது முருகா? ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஆதாரம் நின்திருப் பாதாரம் – இந்த அவனியில் உனை அன்றித் துணை ஏது முருகா?முருகன் பாடல் வரிகள். T.M.சௌந்தரராஜன் முருகன் பக்திப் பாடல். Aadharam Nin thiru patharam – Murugan Devotional Song lyrics TM Sounderajan Songs.

============

ஆதாரம் நின்திருப் பாதாரம் – இந்த

அவனியில் உனை அன்றித் துணை ஏது முருகா?

(ஆதாரம்)

ஓதாரும், தன்னை உணர்ந்தாரும் – போற்றும்

போதனே சுவாமி நாதனே, என்றும்

(ஆதாரம்)

பெற்று எனைப் பெரிதும் மகிழ் அன்னையும் நீ

பேணி எனை வளர்க்கும் தந்தையும் நீ

கற்ற கலை யாவினிற்கும் குருவும் நீ

கலியுக வரதா என் கண்கண்ட தெய்வமே

(ஆதாரம்)

முருகா.. ஆ.. ஆ…அ….

(aadharam nin thiru patharam) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல், பாடல் வரிகள், Murugan songs. You can also save this post ஆதாரம் நின்திருப் பாதாரம் உனை அன்றித் துணை ஏது முருகா? or bookmark it. Share it with your friends…

Leave a Comment