இந்த ஆன்மீக பதிவில் (அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண்பார்) – Amba Manam Kaninthu unathu kadaikan paar பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண்பார் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண்பார் தியாகராஜ பாகவதர் பாடல்| KAmba Manam Kaninthu unathu kadaikan paar Thiyagaraaja Bhagavadhar Devotional songs Tamil Lyrics

அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண்பார்

திருவடி இணை துணை என்

(அம்பா)

வெம்பவ நோய் அற அன்பர் தமக்கு அருள்

கதம்ப வனக்குயிலே – சங்கரி ஜகதம்பா(அம்பா)

பைந்தமிழ் மலர்ப் பாமாலை சூடி உன்

பாதமலர்ப் பணிந்து பாடவும் வேண்டும்

சிந்தையும் என் நாவும் எந்நேரமும் நின்

திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்

பந்த உலகில் மதி மயங்கி அறு பகைவர்

வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும்

இந்த வரம் தருவாய் ஜகதீஸ்வரி

எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி(அம்பா)

படம்: சிவகவி

குரல்: எம்.கே.தியாகராஜ பாகவதர்

வரிகள்: பாபநாசம் சிவன்

இசை: ஜி.இராமநாதன்

ராகம்: பந்துவராளி

தாளம்: ஆதி

(amba manam kaninthu unathu kadaikan paar) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs. You can also save this post அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண்பார் or bookmark it. Share it with your friends…

Leave a Comment