இந்த ஆன்மீக பதிவில் (ஆறுதல் தேடி வருவோர்க்கெல்லாம் ஆனந்த‌ வீடு) – Aruthal thedi Varuvorkellam Anantha Veedu பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஆறுதல் தேடி வருவோர்க்கெல்லாம் ஆனந்த‌ வீடு ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஆறுதல் தேடி வருவோர்க்கெல்லாம் ஆனந்த‌ வீடு

தேவி கருமாரி குடியிருக்கும் திருவேற்காடு

ஆறுதல் தேடி வருவோர்க்கெல்லாம் ஆனந்த‌ வீடு

தேவி கருமாரி குடியிருக்கும் திருவேற்காடு

பொன்னும் புகழும் வாரி கொடுப்பா ஆத்தா மகிழ்வோடு

பொன்னும் புகழும் வாரி கொடுப்பா ஆத்தா மகிழ்வோடு

அவள் நெஞ்சமெல்லாம் அன்பு மணக்கும் குங்குமப் பூக்காடு

அவள் நெஞ்சமெல்லாம் அன்பு மணக்கும் குங்குமப் பூக்காடு

(ஆறுதல் தேடி)

ஆலயங்கள் கோடி உண்டு அத்தனைக்கும் பக்தர் உண்டு

சக்தியுள்ள‌ சாமி எது கூறு என்றும் சத்தியத்த‌ காத்து நிற்பது யாரு

ஆலயங்கள் கோடி உண்டு அத்தனைக்கும் பக்தர் உண்டு

சக்தியுள்ள‌ சாமி எது கூறு என்றும் சத்தியத்த‌ காத்து நிற்பது யாரு

நம்ம‌ சித்த‌மெல்லாம் கோயில் கொண்டு நித்தம் சுக‌ வாழ்வு தந்து

காலமெல்லாம் காத்திருப்பா பாரு அந்த‌ ஆதி சக்தி அன்னை புகழ் பாடு

நம்ம‌ சித்த‌மெல்லாம் கோயில் கொண்டு நித்தம் சுக‌ வாழ்வு தந்து

காலமெல்லாம் காத்திருப்பா பாரு அந்த‌ ஆதி சக்தி அன்னை புகழ் பாடு

நீயே எந்தன் தாயல்லவா என்னை ஆளும் தெய்வம் நீயல்லவா

நீயே எந்தன் தாயல்லவா என்னை ஆளும் தெய்வம் நீயல்லவா

(ஆறுதல் தேடி)

நீரெடுத்து நெத்தியிலே நீயணிஞ்சா துன்பமில்லை வேண்டும் வரம் நீ கேளு

அந்த‌ அள்ளித் தரும் அன்னை முகம் பாரு

நீரெடுத்து நெத்தியிலே நீயணிஞ்சா துன்பமில்லை வேண்டும் வரம் நீ கேளு

அந்த‌ அள்ளித் தரும் அன்னை முகம் பாரு

நம்ம‌ தாய் இருக்க‌ ஏது குறை சஞ்சலங்கள் ஏதும் இல்லை

நெஞ்சுருக‌ நீ பாடு பாதம் தஞ்சம் என்றே நீ நாடு

நம்ம‌ தாய் இருக்க‌ ஏது குறை சஞ்சலங்கள் ஏதும் இல்லை

நெஞ்சுருக‌ நீ பாடு பாதம் தஞ்சம் என்றே நீ நாடு

உலகம் ஆளும் உமையவளே என் உயிரின் உயிராய் ஆனவளே

உலகம் ஆளும் உமையவளே என் உயிரின் உயிராய் ஆனவளே

(ஆறுதல் தேடி)

ஆறுதல் தேடி வருவோர்க்கெல்லாம் ஆனந்த‌ வீடு

தேவி கருமாரி குடியிருக்கும் திருவேற்காடு

தேவி கருமாரி குடியிருக்கும் திருவேற்காடு

(aruthal thedi varuvorkellam anantha veedu song lyrics tamil) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, Karumari Amman, கருமாரி அம்மன் பாடல்கள். You can also save this post ஆறுதல் தேடி வருவோர்க்கெல்லாம் ஆனந்த‌ வீடு or bookmark it. Share it with your friends…

Leave a Comment