இந்த ஆன்மீக பதிவில் (எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளை பூக்கண்கள்) – Amman Devotional Songs Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளை பூக்கண்கள் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளை பூக்கண்கள் இயல்பான அழகு வடிவம் – அம்மன் பக்தி பாடல் வரிகள். Ellupoo Mooku Elirkuvalai poo kangal Amman bakthi Paadal , Amman Devotional songs Tamil Lyrics

============

எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளை பூக்கண்கள்

இயல்பான அழகு வடிவம்

இனிய முகம் தாமரை, இரு செவிகள் செந்தாழை

இறைவி நிறம் நல்ல பவளம்

கள்ளிருக்கும் ரோஜாப்பு கன்னங்கள் நெற்றியும்

கடைந்ததோர் இரண்டு கால்கள்

கைகளும் விரல்களும் கனகாம்பரம் மல்லி

கற்பகத்துப்பூவில் தோள்கள்

அங்கத் திருநடனம்

ஆடும் அம்பிகை சக்தி

இறைவனுடன் பாதி கலந்தாள்

எல்லார் மனத்திலும் நலத்திலும் குணத்திலும்

அன்பென்று தானிருந்தாள் – சக்தி

அன்பென்று தானிருந்தாள்

(ellupoo mooku elirkuvalai poo kangal) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, மாரியம்மன் பாடல்கள். You can also save this post எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளை பூக்கண்கள் or bookmark it. Share it with your friends…

Leave a Comment