இந்த ஆன்மீக பதிவில் (கணபதி என்றிட கலங்கும் வல்வினை) – Ganapathi endrida kalangum valvinai பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கணபதி என்றிட கலங்கும் வல்வினை ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கணபதி என்றிட கலங்கும் வல்வினை, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய கண‌பதி பாடல் வரிகள்.Ganapathi endrida kalangum valvinai – Sree Ganesha song Lyrics. Singer Seerkazhi Govindarajan.

கணபதி என்றிட கலங்கும் வல்வினை

கணபதி என்றிட காலனும் கைதொழும்

கணபதி என்றிட கருமம் ஆதலால்

கணபதி என்றிட கவலை தீருமே

============

காக்கும் கடவுள் கணேசனை நினை

காக்கும் கடவுள் கணேசனை நினை

கவலைகள் அகல அவன் அருள் துணை

காக்கும் கடவுள் கணேசனை நினை

கவலைகள் அகல அவன் அருளே துணை

காக்கும் கடவுள் கணேசனை நினை

யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்

யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்

அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்

ஊட்டும் உலகிற்கும் ஒளி தரும் உறிபொருள்

உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்

உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்

காக்கும் கடவுள் கணேசனை நினை

நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்

நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்

நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்

நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்

ஓம் என்னும் ஒளி அது உருவமாய் வளர்பவன்

உமையவள் மடியிலே குழந்தையாய் திகழ்பவன்

காக்கும் கடவுள் கணேசனை நினை

கவலைகள் அகல அவன் அருளே துணை

காக்கும் கடவுள் கணேசனை நினை

(ganapathi endrida kalangum valvinai) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Sree Ganesha Songs, கண‌பதி பாடல்கள். You can also save this post கணபதி என்றிட கலங்கும் வல்வினை or bookmark it. Share it with your friends…

Leave a Comment