இந்த ஆன்மீக பதிவில் (ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி) – Jagad Janani Sugabani Kalyani பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி

சுகஸ்வரூபினி மதுரவாணி

சொக்கநாதர் மனம் மகிழும் மீனாட்சி

(ஜகத் ஜனனி)

பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ

சங்கரி பரமேஸ்வரி

வேண்டும் வரம் இன்னும் மனம் இல்லையோ

வேதவேதாந்த நாத ஸ்வரூபினி

(ஜகத் ஜனனி)

============

ஜகத் ஜனனி சுகபாணி பாடல் பொருள்

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி

(உலக அன்னையே; கிளியை ஏந்தியவளே; மங்கலவடிவினளே)

சுகஸ்வரூபினி மதுரவாணி(கிளியைப் போன்று அழகானவளே; இனிய குரலை உடையவளே)

சொக்கநாதர் மனம் மகிழும் மீனாட்சி (ஜகத் ஜனனி)

பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ

சங்கரி (ரஞ்சனி) பரமேஸ்வரி(பாண்டிய இளவரசி; சிவனின் அரசியே; அம்மா; சிவன் மனத்தை மகிழ்விப்பவளே; பரமேஸ்வரனின் பாதியே)

வேண்டும் வரம் இன்னும் மனம் இல்லையோ

வேதவேதாந்த நாத ஸ்வரூபினி (ஜகத் ஜனனி)(வேத வேதாந்த இசை வடிவினளே)

இராகம்: ரதிபதிப்ரியா

தாளம்:ஆதி

இயற்றியவர்: கானம் கிருஷ்ண ஐயர்

பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், விசாலாக்ஷி நித்யானந்த்

இசைத்தவர்கள்: குன்னக்குடி வைத்தியநாதன், என்.ரமணி

(jagad janani sugabani kalyani) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, அம்பாள் பாடல்கள், Ambal Songs. You can also save this post ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி or bookmark it. Share it with your friends…

Leave a Comment