இந்த ஆன்மீக பதிவில் (ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்!) – Jayamundu Payamillai Vel Vel Murugan Song Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்! ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்! , பழனி மலை மீதிலே குழந்தை வடிவாகவே முருகன் பாடல் வரிகள். படம்: துணைவன் ; குரல்: கே.பி.சுந்தராம்பாள்; இசை: கே.வி.மகாதேவன். Palani Malai Meethile Thunaivan, K P Sundarambal Murugan Song Lyrics, Tamil Devotional Song.

பழனி மலை மீதிலே

குழந்தை வடிவாகவே

படைவீடு கொண்ட முருகா

பால் பழம் தேனோடு,

பஞ்சாமிர்தம் தந்து,

பக்தரைக் காக்கும் முருகா!

============

ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்! –

சக்தி வடிவுண்டு, மயிலுண்டு,

கொடியுண்டு! வேல் வேல்!

ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்!

வடம் இட்ட பசும் தங்கத் தேரு

எங்கும் ஒளி சிந்த இழுக்கின்ற, கரம் பல நூறு

இடைத் தொட்ட கைக்கொண்ட பிள்ளை – எங்கள்

இயல் இசை நாடகத் தமிழுக்கு எல்லை! முருகா

இயல் இசை நாடகத் தமிழுக்கு எல்லை!

வேல் வேல்!

சக்தி வேல் வேல்!

வெற்றி வேல் வேல்!

ஞான வேல் வேல்!

(jayamundu payamillai vel vel) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, கே.பி.சுந்தராம்பாள் பாடல்கள். You can also save this post ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்! or bookmark it. Share it with your friends…

Leave a Comment