இந்த ஆன்மீக பதிவில் (கார்த்திகை அதிகாலை நீராடி) – karthigai Athikaalai Neeradi Kadavul Un Thirunamam பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கார்த்திகை அதிகாலை நீராடி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கார்த்திகை அதிகாலை நீராடி கடவுள் உன் திருநாமம் பேர்பாடி -கே. ஜே. யேசுதாஸ் பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Karthigai Athikalai Neeradi kadavul un thirunaamam perpaadi – K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics

============

கார்த்திகை அதிகாலை நீராடி கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி

கண்களை மூடி உன் போவிலே இன்னிசை பாடுமென் நாவினிலே

ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும்

வரமொன்று தருவாயோ ஐயப்பனே (கார்த்திகை அதிகாலை)

ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும்

வரமொன்று தருவாயோ ஐயப்பனே (கார்த்திகை அதிகாலை)

காலைக் கதிரோனம் கரங்களை நீட்டிய

வேளையிலுன் தெய்வ சன்னதியில்

ஒருராக மாலையை திருவடி மீதினில்

படைத்திடும் வரம் வேண்டும் ஐயப்பனே (கார்த்திகை அதிகாலை)

இருமுடி தனை ஏந்தி நடந்திடும் பாதையில்

சிறுகல் போல் நானும் பிறப்பேனோ

வரும் அடியார் உனை வணங்கிடும் வேளையில்

எரிந்திடும் கற்பூரம் ஆவேனோ (கார்த்திகை அதிகாலை)

(karthigai athikalai neeradi kadavul) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள். You can also save this post கார்த்திகை அதிகாலை நீராடி or bookmark it. Share it with your friends…

Leave a Comment