இந்த ஆன்மீக பதிவில் (கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்) – Karuppinil Udai Aninthein Kaluthinil Mani Aninthen Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் கே. வீரமணி பாடிய ஐயப்பன் பக்தி பாடல் வரிகள். Karuppinil Udai aninthein kaluthinil mani aninthen – K. Veeramani Ayyappan Devotional songs Tamil Lyrics

சுவாமியே சரணம் அய்யப்பா

சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா

சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா – [குழு 2]

============

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்

கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா

என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா (சரணம் சரணம் ஐயப்பா)

இருமுடி சுமந்தேன் இருவினைக் கடந்தேன்

இன்பமதைக் கண்டேனே ஐயப்பா

இருமுடி சுமந்தேன் இருவினைக் கடந்தேன்

இன்பமதைக் கண்டேனே ஐயப்பா

என் இதயமதைத் தந்தேனே ஐயப்பா

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்

கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா

என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா

என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா

என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா (சரணம் சரணம் ஐயப்பா)

சரணம் உன் தாழ் என்று சன்னதி அடைந்தேன்

சாந்தி கொண்டேனே ஐயப்பா

சரணம் உன் தாழ் என்று சன்னதி அடைந்தேன்

சாந்தி கொண்டேனே ஐயப்பா – உன்

சக்தியைக் கண்டேனே ஐயப்பா

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்

கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா

என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா

என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா

என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா (சரணம் சரணம் ஐயப்பா)

வர்ணனைக்கடங்காத வள்ளலும் நீயே

வாழ்வுக்குத் துணை நீயே ஐயப்பா

வர்ணனைக்கடங்காத வள்ளலும் நீயே

வாழ்வுக்குத் துணை நீயே ஐயப்பா

என் உயிருக்குத் துணை நீயே ஐயப்பா

கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா

என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா

(சரணம் சரணம் ஐயப்பா)

சுவாமியே சரணம் அய்யப்பா

சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா

சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா – [குழு 2]

(karuppinil udai aninthen kaluthinil mani) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள். You can also save this post கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் or bookmark it. Share it with your friends…

Leave a Comment