இந்த ஆன்மீக பதிவில் (நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை) – Nalmuthu Maniyodu Oli Sinthum Maalai பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை ஐயப்பன் பாடல் வரிகள். Nalmuthu Maniyodu Oli Sinthum Maalai – K. Veeramani Ayyappa song Tamil Lyrics

============

நல் முத்து மணியோடு

ஒளி சிந்தும் மாலை

நவரத்ன‌ ஒளியோடு

சுடர்விடும் மாலை

கற்பூர‌ ஜோதியில் கலந்திடும் மாலை

கனகமணி கண்டனின் துளசி மாலை

கனகமணி கண்டனின் துளசி மாலை

ஆயிரம் சரணங்கள் சொல்லிடும் மாலை

அய்யனின் கடைக்கண்ணில்

அன்பெனும் மாலை

அழுதையில் குளித்திடும்

அழகுமணி மாலை…

பம்பையில் பாலனின்

பவள‌மணி மாலை…

ஐந்து மலை வாசனின்

அழகுமணி மாலை ஐயப்ப‌ சுவாமியின்

அருள் கொஞ்சும் மாலை

ஆனந்த‌ ரூபனின் அன்பென்னும் மாலை

கன்னியின் கழுத்தினில்

அரங்கேறும் மாலை

முத்தோடும் மணியோடும்

முழங்கிடும் மாலை

முக்கண்ணன் மகனான‌

மணிகண்டன் மாலை — கழுத்தோடு உறவாடும்

காந்தமலை மாலை ..

காண‌வரும் பக்தர்க்கு

காட்சிதரும் மாலை…

(nalmuthu maniyodu oli sinthum) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள். You can also save this post நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை or bookmark it. Share it with your friends…

Leave a Comment