இந்த ஆன்மீக பதிவில் (நீயே என் வாழ்வுக்கு கதியானவன்) – Neeye En Vazhvukku gathiyanavan Muruga பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… நீயே என் வாழ்வுக்கு கதியானவன் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

நீயே என் வாழ்வுக்கு கதியானவன் … முருகா நிலையாக எனை காக்கும் துணையானவன்சீர்காழி முருகன் பாடல் வரிகள். Neeye En Vazhvukku gathiyanavan Muruga Sung By Sirkazhi Govindarajan – Murugan Devotional Song lyrics

============

நீயே என் வாழ்வுக்கு கதியானவன் … முருகா

நிலையாக எனை காக்கும் துணையானவன்

நிலையாக எனை காக்கும் துணையானவன்

நீயே என் வாழ்வுக்கு கதியானவன்

தாயாகி எனை ஆளும் தமிழ்த் தெய்வமே

தாயாகி எனை ஆளும் தமிழ்த் தெய்வமே

கண்ணமுதாயினிக்கும் கனி தெய்வமே

கண்ணமுதாயினிக்கும் கனி தெய்வமே

நீயே என் வாழ்வுக்கு கதியானவன்

காயான உள்ளங்களை கனியாக்குவாய்

காயான உள்ளங்களை கனியாக்குவாய்

கந்தா என்றால் போதும் பிணிபோக்குவாய்

கந்தா என்றால் போதும் பிணிபோக்குவாய்

வாயார உனைப்பாட வளம் கூட்டுவாய் …

வாயார உனைப்பாட வளம் கூட்டுவாய்

வாழ்த்தி துதிப்போர்க்கு வழிகாட்டுவாய்

வாழ்த்தி துதிப்போர்க்கு வழிகாட்டுவாய் …

முருகா.. ஆ.. ஆஅ ஆஅ ஆ…

முருகா ஆ.. ஆஅ ஆஅ ஆ…

(neeye en vazhvukku gathiyanavan muruga) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, Sirkazhi Govindarajan songs. You can also save this post நீயே என் வாழ்வுக்கு கதியானவன் or bookmark it. Share it with your friends…

Leave a Comment