இந்த ஆன்மீக பதிவில் (ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம்) – Omkara Natham Uyarvana Vedam பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம் தேனான‌ கீதம் சாஸ்தா உன் நாமம் ஐயப்பன் பாடல் வரிகள். Omkara Natham Uyarvana Vedam – K. Veeramani Ayyappa song Tamil Lyrics

============

ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம்

தேனான‌ கீதம் சாஸ்தா உன் நாமம் (ஓங்கார‌)

ஒருகோடி தீபம் ஒளிவீசும் கோலம்

அருளாகத் தோன்றும் ஐயா உன் ரூபம்

பனிதூவும் மாதம் மணிமாலை போடும்

மனம் யாவும் பாடும் தேவா உன்கோஷம் (ஓங்கார‌)

பம்பாவின் நீரில் பிணியாவும் தீரும்

படியேறும் போதே நலம் கோடி சேரும்

மலையெங்கும் வீசும் அபிஷேக‌ வாசம்

மனைவாழச் செய்யும் மணிகண்ட‌ கோஷம் (ஓங்கார‌)

காலங்கள் தோறும் உன் நாமம் பாடும்

மனமொன்று போதும் வேறென்ன‌ வேண்டும்

இல்லங்கள் தோறும் நீ தானே தெய்வம்

என்றென்றும் சொல்வோம் சாஸ்தா உன் சரணம் (ஓங்கார‌)

(omkara natham uyarvana vedam) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள். You can also save this post ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment