இந்த ஆன்மீக பதிவில் (ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம் | Oru Kaiyil Damarukam Song Lyrics Tamil) – ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம் பஜனைப் பாடல் பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம் | Oru Kaiyil Damarukam Song Lyrics Tamil ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம் சிவன் பஜனை பாடல் வரிகள். Oru Kaiyil Damarukam Shivan Bhajanai Song Lyrics Tamil | Sivan Devotional Song lyrics

ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம்,

உடையாக புலி தோலை சூடுவார், சிவ சிவ

ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார்

சிவ சிவ சிவ

திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே ஓம் நமசிவாய ஐயா

சிவ சிவ ஒரு போதும் மறவேன் அய்யா

ஹர ஹர ஹர

ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம்,

உடையாக புலி தோலை சூடுவார்,

ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார்

திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே ஓம் நமசிவாய ஐயா

சிவ சிவ ஒரு போதும் மறவேன் அய்யா

அரிஅயனார் ஒரு புறம், ஆதிசக்தி மறு புறம் அரியணையில் அமர அய்யா

சிவ சிவ மயில் மேலே குமரன் அய்யா

பரிசங்கள் ஒதவும், வான்வெளியில் கோஷமும்,

வணங்கி ஏழு முனிகள் அய்யா

சிவ சிவ

வாத்தியங்கள் முழங்குதே அய்யா

ஹர ஹர ஹர

ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம்,

உடையாக புலி தோலை சூடுவார்,

ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார்

திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே ஓம் நமசிவாய ஐயா

சிவ சிவ ஒரு போதும் மறவேன் அய்யா

நந்தியும் பரிவாரங்களும், சுற்றி மூ கணமும் வந்து

சிவனை நின்று வாழ்த்துவாரையா

சிவ சிவ வணங்கி நின்று ஏற்றுவாரையா

இந்திரனும் தேவியும், எட்டில் இசை பாடலும், இசை கேட்டு மயங்கினாரய்யா

சிவ சிவ எப்போதும் வணங்கினாரய்யா

ஹர ஹர ஹர

ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம்,

உடையாக புலி தோலை சூடுவார்,சிவ சிவ

ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார்

திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே ஓம் நமசிவாய ஐயா

சிவ சிவ ஒரு போதும் மறவேன் அய்யா

வெள்ளி மலை முருகனும், வேத கோஷ கூட்டமும்

துள்ளி விளையாடும் அய்யா

சிவ சிவ துதி பாடி வருவார் அய்யா

அள்ளி அருள் வீசுவாய், அன்போடு பேசுவாய்,

ஆனந்த கூத்தாடுவாய்

சிவ சிவ அடியாரை காப்பாற்றுவாய் ஹர ஹர ஹர

ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம்,

உடையாக புலி தோலை சூடுவார்,

ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார்

திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே ஓம் நமசிவாய ஐயா

சிவ சிவ ஒரு போதும் மறவேன் அய்யா…

(oru kaiyil damarukam song lyrics tamil) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, சிவன் பாடல் வரிகள், பஜனை பாடல் வரிகள். You can also save this post ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம் | Oru Kaiyil Damarukam Song Lyrics Tamil or bookmark it. Share it with your friends…

Leave a Comment