இந்த ஆன்மீக பதிவில் (சென்று வா நீ ராதே இந்தப் போதே) – Sendru Vaa Nee Radhe Intha-podhe ini sindhanai பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சென்று வா நீ ராதே இந்தப் போதே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

சென்று வா நீ ராதே இந்தப் போதே – ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் கண்ணன் பாட்டு மற்றும் பாடல் வரிகள். Sendru Vaa Nee Radhe Intha-podhe ini sindhanai seythida neramillaiyadi – Kannan/ Sree Krishna Songs by Othukadu Venkatasubbiyer song Lyrics

============

பல்லவி (கல்யாணி)

சென்று வா நீ ராதே இந்தப் போதே

இனி சிந்தனை செய்திட நேரமில்லையடி

அனுபல்லவி (கல்யாணி)

கன்று பசு மேய்க்கும் நாட்டத்திலே

அவரை காண வரும் ஆயர் கூட்டத்திலே

சற்று நின்று பேச என்றால் நேரமில்லையடி

நேரில் வர ஒரு தோதுமில்லையடி

சரணம்1 (காம்போஜி)

சொன்னாலும் புரியாதே -உனக்கு

தன்னாலும் தோன்றாதே

அந்த மன்னனை நம்பாதே

அந்த மாயன் வாக்கு எல்லாம் மண் தின்ற வாய்தானே

சரணம்2 (வசந்தா)

உலகை அளந்தோர்க்கு உன்னிடம் வந்தொரு

பொய் மூட்டி அளப்பதும் பாரமா

கண்ணன் நலம் வந்து ஆயிரம் சொன்னாலும்

நாம் அதை நம்பிவிடல் ஞாயமா

ஆயர்குலத் திறைவன் நந்தகோபன் திருமகன்

கொள்வதெல்லாம் (alt: சொல்வதெல்லாம்) உண்மையாகுமா

நம் தலத்தருகே இன்று தனித்து வர என்றால்

தவப்பயன் ஆகுமே வினைப்பயன் போகுமே

(sendru vaa nee radhe) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்கள், Othukadu Venkata subbaiyer Songs. You can also save this post சென்று வா நீ ராதே இந்தப் போதே or bookmark it. Share it with your friends…

Leave a Comment