இந்த ஆன்மீக பதிவில் (சொல்லில் தமிழை வைத்து பொருளில் உன்னை வைத்தால்) – Sollil Tamizhai vaithu porulil unnai vaithal Song Tamil Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சொல்லில் தமிழை வைத்து பொருளில் உன்னை வைத்தால் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

சொல்லில் தமிழை வைத்து பாடல் வரிகள் | Sollil Tamizhai vaithu Song Tamil Lyrics

சொல்லில் தமிழை வைத்து

பொருளில் உன்னை வைத்தால்

நல்ல கவிதை வரும் … முருகா

நால்வகை இன்பம் வரும்

(சொல்லில் … )

செம்மை மனம் வளர்த்து

சேவலை அங்குவைத்தால் (2)

முன்மை பிறப்பினிலும் …

முருகா முக்தியும்

கொடுப்பவன் நீ

(சொல்லில் … )

கற்பனைச் சோலை வைத்து

கலை மயில் ஆட வைத்தால் (2)

அற்புதம் கோடி உண்டு …

முருகா அழியும் வினை இரண்டு

(சொல்லில் … )

பார்வையில் குன்றம் வைத்து

பாசத்தில் உன்னை வைத்தால்

ஓர் ஒளி காட்டிவைப்பாய் … முருகா

ஓம் என கூட்டிவைப்பாய்

(சொல்லில் … )

முருகா … முருகா … முருகா …

முருகா … முருகா … முருகா.

(sollil tamizhai vaithu porulil unnai vaithal) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Murugan songs, பாடல் வரிகள், முருகன் பாடல் வரிகள், டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல். You can also save this post சொல்லில் தமிழை வைத்து பொருளில் உன்னை வைத்தால் or bookmark it. Share it with your friends…

Leave a Comment