இந்த ஆன்மீக பதிவில் (தந்தைக்கு குருவாகி தந்திட்ட சுவாமிமலை) – தந்தைக்கு குருவாகி தந்திட்ட சுவாமிமலை பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… தந்தைக்கு குருவாகி தந்திட்ட சுவாமிமலை ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

தந்தைக்கு குருவாகி தந்திட்ட சுவாமிமலை ஓம் எனும் பிரணவத்திற்கு உண்மை-‘பத்மஸ்ரீ’ யேசுதாஸ் பாடிய முருகன் பாடல் வரிகள். Thanthaikku guruvaagi thanthitta swamimalai song lyrics by K J Yesydas Songs – Lord Murugan Devotional songs Tamil Lyrics

============

தந்தைக்கு குருவாகி தந்திட்ட சுவாமிமலை

ஓம் எனும் பிரணவத்திற்கு உண்மை

தத்துவப்பொருளுரைத்து

கருணை வடிவானவா சுவாமிநாதா

சரணம் சரணம் முருகா சரணம் (தந்தை)

பக்திச்சுவை தித்திடும் தனிஉரு சக்திச் சிவ

முத்துக்குமரனையே வணங்கிடுவோம்

முத்தக்கொரு வித்தாவான் முருகன் முதல் பொருளாய்

நின்கின்ற அழகனையே நினைத்திடுவோம்

நினைத்தாலும் அழைத்தாலும் நீ

துணையாகி அருள் தரவே வருவாயப்பா

உலகம் வலம் வந்த உமையாள் மைந்தனே

சுவாமி நாதனே சரணமய்யா (தந்தை)

திங்கள் முகம் பொங்கிடநல்பொழிவுடன்

தோகையில் வாகனமதில் நீயே வா வேல்முருகா

எங்கும் வளம் பெருகிட என்றென்றும்

ஏழிசையாய்கேட்கின்ற இசைத்தமிழே மால்மருகா

பொறிவண்டு சுருதி கூட்டிடும் திருவேரகம் உரையும் திருமாலே

அறிவில் தெழிவும் அஞ்சாத உறதியும் தரவே வருவாய் முருகய்யா (தந்தை)

(thanthaikku guruvaagi thanthitta swamimalai) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், K. J. Yesudas, Murugan songs. You can also save this post தந்தைக்கு குருவாகி தந்திட்ட சுவாமிமலை or bookmark it. Share it with your friends…

Leave a Comment