இந்த ஆன்மீக பதிவில் (தேடுகின்ற‌ கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி) – Thedukindra Kangalukkul Oodi Varum Swamy பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… தேடுகின்ற‌ கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

தேடுகின்ற‌ கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி சுவாமி ஐயப்பன் திரைப்பட‌ பாடல் வரிகள்..Thedukindra Kangalukkul Oodi Varum Swamy Song – Swamy Ayyappan Movie Song Tamil Lyrics

============

தேடுகின்ற‌ கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி

திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி

வாடுகின்ற‌ ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி

வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள்புரியும் சுவாமி

ஐயப்ப‌ சுவாமி அருள் புரி சுவாமி

கண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே எங்கள்

காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே

அண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே – என்மேல்

அன்பு வைத்து நதிவரைக்கும் ஓடிவந்தாயே

ஐயப்ப‌ சுவாமி இன்னும் அருள் புரி சுவாமி

தந்தையுண்டு அன்னையுண்டு உந்தன் வடிவிலே

அன்புகொண்டு த‌ந்தைக்கவன் செய்யும் பணியிலே – நாங்கள்

ஆண்டுதோறும் வந்து நிற்போம் உந்தன் நிழலிலே

ஐயப்ப‌ சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி

(thedukindra kangalukkul oodi varum swamy) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள். You can also save this post தேடுகின்ற‌ கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி or bookmark it. Share it with your friends…

Leave a Comment