இந்த ஆன்மீக பதிவில் (திருச்செந்தூரின் செந்தில் முருகா) – திருச்செந்தூரின் செந்தில் முருகா பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… திருச்செந்தூரின் செந்தில் முருகா ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

திருச்செந்தூரின் செந்தில் முருகா இசைக் கோவிலில் குடி கொண்டவா -‘பத்மஸ்ரீ’ யேசுதாஸ் பாடிய முருகன் பாடல் வரிகள். Thiruchenthoorin senthil muruga isai kovilil kudi kondava song lyrics by K J Yesydas Songs – Lord Murugan Devotional songs Tamil Lyrics

============

திருச்செந்தூரின் செந்தில் முருகா

இசைக் கோவிலில் குடி கொண்டவா

கடலலையோரம் நின்று அருள்செய்பவா

ஓம் சரவணபவ சரணம் (திரு)

தேவர் வணங்கிட சூரர் பொடிபட வேலை எறிந்தேகாத்தாய்

மாந்தர் பணிந்தே வேண்டும் வரங்களை வழங்கியதினம் காத்தாய்

ஞானவேலா ஞானத்தின் தலைவா

ஔவைபோற்றிய மெய்யான தேவா

சிவசக்தி பாலனே வரம் தரவா (திரு)

வண்ணமயில் மீதுஏறி என் எண்ணம் போலே வருவாய்

பன்னிரு விழிப்பார்வையாலே அருளை அள்ளித் தந்திடுவாய்

செல்வனே இசை நாதத்தின் ஸ்ருதியே

வீரனே வெற்றிவேல் ஏந்தும் சீலனே

ஐங்கரனின் சோதரனே ஆறுதலை தா (திரு)

(thiruchenthoorin senthil muruga) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், K. J. Yesudas, Murugan songs. You can also save this post திருச்செந்தூரின் செந்தில் முருகா or bookmark it. Share it with your friends…

Leave a Comment