இந்த ஆன்மீக பதிவில் (வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரி) – Verkattil Veetrirukkum Vethaavalli Maari பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரி | Verkattil Veetrirukkum Vethaavalli Maari – LR Iswari Amman Devotional songs Tamil Lyrics

வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரி

நாற்கதியும் தந்திடுவாய் ஞானதேவி மாரி

நீ நாவினிலே வந்திடுவாய் நாதமாக மாரி

ஆவலுடன் ஆடிவா நீ நாகமாக மாறி

கருநாகமாக மாறி கருமாரி உருமாறி மகமாயி

கற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரி

அற்புதமாய உலகினையே ஆட்சி செயுயம் மாரி

கற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரி

அற்புதமாய உலகினையே ஆட்சி செய்யும் மாரி

கருனை உள்ளம் கொண்டவளே கண்ணான மாரி

பொற்காலம் வழங்கிடுவாய் பொன்னாக மாரி (வேற்கா)

கரக ஆட்டம் ஆடி வந்தோம் கருமாரி

மனை உருகிடவே நாடி வந்தோம் முத்துமாரி

பம்பை உடுக்கை முழங்கிடவே ஆடி வரும் மாரி

உன்னைக் கும்பிடவே ஓடிவந்தோம் அம்பிகையே மாரி (வேற்கா)

(verkattil veetrirukkum vethaavalli maari) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs. You can also save this post வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரி or bookmark it. Share it with your friends…

Leave a Comment