Aariro Aarariro Song Lyrics In Tamil

Aariro Aarariro Song Lyrics is from the movie Deiva Thirumagal which was released in the year 2011 and it was sung by the singers year : 2011. The lyrics of this song Aariro Aarariro Song Lyrics was written by Na. Muthukumar and music composed by G.V.Prakash Kumar. movie : Deiva Thirumagal have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : movie : Deiva Thirumagal
திரைப்படம் : Deiva Thirumagal
இசையமைப்பாளர் : G.V.Prakash Kumar
பாடலாசிரியர் : year : 2011
எழுத்தாளர் : Na. Muthukumar
வருடம் : 2011
=================

ஆரிரோ ஆராரிரோ

இது தந்தையின் தாலாட்டு

பூமியே புதிதானதே

இவள் மழலையின் மொழிகேட்டு

ஓ தாயாக தந்தை மாறும்

புது காவியம்

ஓ இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ

உயிர் ஓவியம்

இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு

ஓர் உயிர் ஆகுதே

கருவறை இல்லை என்ற போதும்

சுமந்திட தோன்றுதே

விழியோரம் ஈரம் வந்து

குடை கேட்குதே

ஆரிரோ ஆராரிரோ

இது தந்தையின் தாலாட்டு

பூமியே புதிதானதே

இவள் மழலையின் மொழிகேட்டு

முன்னம் ஒரு சொந்தம் வந்து

மழை ஆனதே

மழை நின்று போனால் என்ன

மரம் தூறுதே

வயதால் வளர்ந்தும்

இவன் பிள்ளையே

பிள்ளை போல் இருந்தும்

இவள் அன்னையே

இதுபோல் ஆனந்தம் வேறில்லையே

இரு மனம் ஒன்றுசேர்ந்து

இங்கே மௌனத்தில் பேசுதே

ஒரு நொடி போதும் போதும் என்று

ஓர் குரல் கேட்குதே

விழி ஓரம் ஈரம் வந்து

குடை கேட்குதே

ஆரிரோ ஆராரிரோ

இது தந்தையின் தாலாட்டு

பூமியே புதிதானதே

இவள் மழலையின் மொழிகேட்டு

கண்ணாடிக்கு பிம்பம் அதை

இவள் காட்டினாள்

கேட்காத ஓர் பாடல் அதில்

இசை மீட்டினால்

அடடா தெய்வம் இங்கே வரமானதே

அழகாய் வீட்டில் விளையாடுதே

அன்பின் விதை இங்கே மரமானதே

கடவுளை பார்த்ததில்லை

இவளது கண்கள் காட்டுதே

பாசத்தின் முன்பு இன்று

உலகின் அறிவுகள் தோற்குதே

விழியோரம் ஈரம் வந்து

குடை கேட்குதே

ஆரிரோ ஆராரிரோ

இது தந்தையின் தாலாட்டு

பூமியே புதிதானதே

இவள் மழலையின் மொழிகேட்டு

இவளது கண்கள் காட்டுதே

பாசத்தின் முன்பு இன்று

உலகின் அறிவுகள் தோற்குதே

விழியோரம் ஈரம் வந்து

குடை கேட்குதே

ஆரிரோ ஆராரிரோ

இது தந்தையின் தாலாட்டு

பூமியே புதிதானதே

இவள் மழலையின் மொழிகேட்டு

இவளது கண்கள் காட்டுதே

பாசத்தின் முன்பு இன்று

உலகின் அறிவுகள் தோற்குதே

விழியோரம் ஈரம் வந்து

குடை கேட்குதே

ஆரிரோ ஆராரிரோ

இது தந்தையின் தாலாட்டு

பூமியே புதிதானதே

இவள் மழலையின் மொழிகேட்டு

இவளது கண்கள் காட்டுதே

பாசத்தின் முன்பு இன்று

உலகின் அறிவுகள் தோற்குதே

விழியோரம் ஈரம் வந்து

குடை கேட்குதே

Aariro Aarariro Video Song

Aariro Aarariro Song Lyrics from Deiva Thirumagal | Aariro Aarariro பாடல் வரிகள் in tamil

Leave a Comment