Aaruyire Song Lyrics In Tamil

Aaruyire Song Lyrics is from the movie Madharasapattinam which was released in the year 2010 and it was sung by the singers Saindhavi and Sonu Nigam. The lyrics of this song Aaruyire Song Lyrics was written by Na. Muthukumar and music composed by G.V.Prakash Kumar. Arya and Amy Jackson have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Arya and Amy Jackson
திரைப்படம் : Madharasapattinam
இசையமைப்பாளர் : G.V.Prakash Kumar
பாடலாசிரியர் : Saindhavi and Sonu Nigam
எழுத்தாளர் : Na. Muthukumar
வருடம் : 2010
=================

ஆருயிரே ஆருயிரே
அன்பே உன் அன்பில் தானே
நான் வாழ்கிறேன்

நீ இல்லையேல் நான் இல்லையே
நீ போகும் முன்னே
அன்பே நான் சாய்கிறேன்

உயிரே என் உயிரே
எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என்னை பிரிகிறேன்

ஆருயிரே ஆருயிரே
அன்பே உன் அன்பில் தானே
நான் வாழ்கிறேன்

விழி தாண்டி போனாலும்
வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும்
நெஞ்சில் உன் முகம்

காற்றென மார்வேனோ
உன் சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும் போதும்
வெளிவர மாட்டேன்
உனக்குள் வசிப்பேனே

உயிரே என் உயிரே
எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என்னை பிரிகிறேன்

ஆருயிரே ஆருயிரே
அன்பே உன் அன்பில் தானே
நான் வாழ்கிறேன்

கொன்றாலும் அழியாத
உந்தன் நியாபகம்
கண்ணீரில் முடிந்தால்தான்
காதல் காவியம்

நேற்றினில் வாழ்வேனோ
உன் தோழ்களில் சாய்வேனோ
உன் கை விறல் பிடித்து
காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ

உயிரே என் உயிரே
நாமே ஓர் உயிரே
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேன்

ஆருயிரே ஆருயிரே
அன்பே உன் அன்பில் தானே
நான் வாழ்கிறேன்

நீ இல்லையேல் நான் இல்லையே
நீ போகும் முன்னே
அன்பே நான் சாய்கிறேன்

உயிரே என் உயிரே
எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என்னை பிரிகிறேன்

ஆருயிரே ஆருயிரே
அன்பே உன் அன்பில் தானே
நான் வாழ்கிறேன்

விழி தாண்டி போனாலும்
வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும்
நெஞ்சில் உன் முகம்

காற்றென மார்வேனோ
உன் சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும் போதும்
வெளிவர மாட்டேன்
உனக்குள் வசிப்பேனே

உயிரே என் உயிரே
எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என்னை பிரிகிறேன்

ஆருயிரே ஆருயிரே
அன்பே உன் அன்பில் தானே
நான் வாழ்கிறேன்

கொன்றாலும் அழியாத
உந்தன் நியாபகம்
கண்ணீரில் முடிந்தால்தான்
காதல் காவியம்

நேற்றினில் வாழ்வேனோ
உன் தோழ்களில் சாய்வேனோ
உன் கை விறல் பிடித்து
காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ

உயிரே என் உயிரே

Aaruyire Video Song

Aaruyire Song Lyrics from Madharasapattinam | Aaruyire பாடல் வரிகள் in tamil

Leave a Comment