Anbe Anbe En Kannil Song Lyrics is from the movie Darling which was released in the year 2015 and it was sung by the singers G. V. Prakash Kumar. The lyrics of this song Anbe Anbe En Kannil Song Lyrics was written by Na. Muthukumar and music composed by G.V.Prakash Kumar. G. V. Prakash Kumar, Nikki Galrani have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : G. V. Prakash Kumar, Nikki Galrani
திரைப்படம் : Darling
இசையமைப்பாளர் : G.V.Prakash Kumar
பாடலாசிரியர் : G. V. Prakash Kumar
எழுத்தாளர் : Na. Muthukumar
வருடம் : 2015
=================
உன் பாா்வை போதும்
வானம் மேலே நிலவு தேவை
இல்லை உன் வாசம் போதும்
பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே
ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே
ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே
ஏன் விட்டு பிாிந்தாய்
அன்பே அன்பே
புயல் போலே கடந்தாய்
உன் பாா்வை போதும்
வானம் மேலே நிலவு தேவை
இல்லை உன் வாசம் போதும்
பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே
ஏன் கண்ணில் விழுந்தாய்
காதல் என்பது பொல்லாத
தீ தான்
மறக்க நினைத்தும் நெஞ்சோடு
நீ தான்
கண்கள் முழுதும்
நீ வந்த கனவு
விடிந்தாலும் முடியாதடி
உன்னோடு நான் வாழ்ந்த
நொடிகளே போதும்
ஜென்மம் ஈடேருமே
உன் விரல் தருகின்ற
வெப்பங்களை நினைத்தால்
நெஞ்சில் வலி கூடுமே
அன்பே அன்பே
ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே
ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே
ஏன் விட்டு பிாிந்தாய்
அன்பே அன்பே
புயல் போலே கடந்தாய்
யாரும் வந்து
போகாத கோவில்
தெய்வம் போலே
என்னை மாற்றும் காதல்
என்று முடியும்
நான் தேடும் தேடல்
நீ இன்றி நான் ஏதடி
கண்ணிாின் துளி வந்து
விழிகளை மூடும்
எங்கே என் தேவதை
காதோரம் உந்தன் குரல்
கேட்டுக்கொண்டே நாளும்
கரையும் என் நாழிகை
அன்பே அன்பே
ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே
ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே
ஏன் விட்டு பிாிந்தாய்
அன்பே அன்பே
புயல் போலே கடந்தாய்
உன் பாா்வை போதும்
வானம் மேலே நிலவு தேவை
இல்லை உன் வாசம் போதும்
பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே
ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே
ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே
ஏன் விட்டு பிாிந்தாய்
அன்பே அன்பே
புயல் போலே கடந்தாய்
உன் பாா்வை போதும்
வானம் மேலே நிலவு தேவை
இல்லை உன் வாசம் போதும்
பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே
ஏன் கண்ணில் விழுந்தாய்
காதல் என்பது பொல்லாத
தீ தான்
மறக்க நினைத்தும் நெஞ்சோடு
நீ தான்
கண்கள் முழுதும்
நீ வந்த கனவு
விடிந்தாலும் முடியாதடி
உன்னோடு நான் வாழ்ந்த
நொடிகளே போதும்
ஜென்மம் ஈடேருமே
உன் விரல் தருகின்ற
வெப்பங்களை நினைத்தால்
நெஞ்சில் வலி கூடுமே
அன்பே அன்பே
ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே
ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே
ஏன் விட்டு பிாிந்தாய்
அன்பே அன்பே
புயல் போலே கடந்தாய்
யாரும் வந்து
போகாத கோவில்
தெய்வம் போலே
என்னை மாற்றும் காதல்
என்று முடியும்
நான் தேடும் தேடல்
நீ இன்றி நான் ஏதடி
கண்ணிாின் துளி வந்து
விழிகளை மூடும்
எங்கே என் தேவதை
காதோரம் உந்தன் குரல்
கேட்டுக்கொண்டே நாளும்
கரையும் என் நாழிகை
அன்பே அன்பே
ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே
ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே
ஏன் விட்டு பிாிந்தாய்
அன்பே அன்பே
புயல் போலே கடந்தாய்
Anbe Anbe En Kannil Video Song
பீர் பாடல் வரிகள் Beer Song Lyrics is from the movie Diesel which was released in…
Beer Song Lyrics In English Beer Song Lyrics is from the movie Diesel which was…
இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…
இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…
இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…
இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…