Chittu Kuruvi Song Lyrics In Tamil

Chittu Kuruvi Song Lyrics is from the movie Maaran which was released in the year 2022 and it was sung by the singers Dhanush. The lyrics of this song Chittu Kuruvi Song Lyrics was written by Dhanush and music composed by G.V.Prakash Kumar. Dhanush and Malavika Mohanan have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Dhanush and Malavika Mohanan
திரைப்படம் : Maaran
இசையமைப்பாளர் : G.V.Prakash Kumar
பாடலாசிரியர் : Dhanush
எழுத்தாளர் : Dhanush
வருடம் : 2022
=================

யார் அடித்தாரோ கண்ணம்மா
ஏன் இந்த மௌனம் செல்லம்மா
கதைகள் சொல்ல நானும்
வலிகள் நின்று போகும்

கண்கள் மெதுவாய் மெதுவாய் மூடு
இந்த இருளில் அமைதி தேடு சிட்டு குருவி
சிட்டு குருவி

தாண்டி கேட்கும் குரல் எங்கே
சீண்டி கிள்ளும் விரல் எங்கே
தூக்கம் கலைக்கும் குறும்பெங்கே
கால்கள் பிடிக்கும் கரம் எங்கே

விடிந்தும் இருளாய் வானம்
இடிந்த சுவராய் நானும்
உதிரம் உனையே தேடும்
உருவம் தொலைத்தாய் நீயும்

மீண்டும் பிறந்து நீ வர
நானும் வாழ்கிறேன்
சிட்டு குருவி சிட்டு குருவி

யார் அடித்தாரோ கண்ணம்மா
ஏன் இந்த மௌனம் செல்லம்மா
கதைகள் சொல்ல நானும்
வலிகள் நின்று போகும்

கண்கள் மெதுவாய் மெதுவாய் மூடு
இந்த இருளில் அமைதி தேடு சிட்டு குருவி
சிட்டு குருவி சிட்டு குருவி

Chittu Kuruvi Video Song

Chittu Kuruvi Song Lyrics from Maaran | Chittu Kuruvi பாடல் வரிகள் in tamil

யார் அடித்தாரோ கண்ணம்மா
ஏன் இந்த மௌனம் செல்லம்மா
கதைகள் சொல்ல நானும்
வலிகள் நின்று போகும்

கண்கள் மெதுவாய் மெதுவாய் மூடு
இந்த இருளில் அமைதி தேடு சிட்டு குருவி
சிட்டு குருவி

தாண்டி கேட்கும் குரல் எங்கே
சீண்டி கிள்ளும் விரல் எங்கே
தூக்கம் கலைக்கும் குறும்பெங்கே
கால்கள் பிடிக்கும் கரம் எங்கே

விடிந்தும் இருளாய் வானம்
இடிந்த சுவராய் நானும்
உதிரம் உனையே தேடும்
உருவம் தொலைத்தாய் நீயும்

மீண்டும் பிறந்து நீ வர
நானும் வாழ்கிறேன்
சிட்டு குருவி சிட்டு குருவி

யார் அடித்தாரோ கண்ணம்மா
ஏன் இந்த மௌனம் செல்லம்மா
கதைகள் சொல்ல நானும்
வலிகள் நின்று போகும்

கண்கள் மெதுவாய் மெதுவாய் மூடு
இந்த இருளில் அமைதி தேடு சிட்டு குருவி
சிட்டு குருவி சிட்டு குருவி

யார் அடித்தாரோ கண்ணம்மா
ஏன் இந்த மௌனம் செல்லம்மா
கதைகள் சொல்ல நானும்
வலிகள் நின்று போகும்

கண்கள் மெதுவாய் மெதுவாய் மூடு
இந்த இருளில் அமைதி தேடு சிட்டு குருவி
சிட்டு குருவி

தாண்டி கேட்கும் குரல் எங்கே
சீண்டி கிள்ளும் விரல் எங்கே
தூக்கம் கலைக்கும் குறும்பெங்கே

Leave a Comment