Kaadhal Neruppin Song Lyrics is from the movie Veyyil which was released in the year 2006 and it was sung by the singers Karthik and Chinmayi. The lyrics of this song Kaadhal Neruppin Song Lyrics was written by Na. Muthukumar and music composed by G.V.Prakash Kumar. Bharath and Bhavana have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Bharath and Bhavana
திரைப்படம் : Veyyil
இசையமைப்பாளர் : G.V.Prakash Kumar
பாடலாசிரியர் : Karthik and Chinmayi
எழுத்தாளர் : Na. Muthukumar
வருடம் : 2006
=================
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் நீரின் சலனம்
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்
காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்
புள்ளி மான்கள் புன்னகை செய்து
வேடனை வீழ்த்தும்
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும்
கடலின் மௌனம்
கனவுகள் பூக்கின்ற செடியென
கண்கள் மாறுது உன்னாலே
வயதிலும் மனதிலும்
விட்டு விட்டு வண்ணம்
வழியுது உன்னாலே
உனது வலையாடும் அழகான
கை தீண்டவே
தலையில் இலை ஒன்று விழ வேன்டுமே
குடைகள் இல்லாத நேரத்து
மழை வாழ்கவே
உனது கை ரெண்டும் குடை ஆனதே
உனது முத்தத்தில் நிறம் மாறுதே
உடலில் ஒரு சூடு நாதி பாயுதே
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும்
கடலின் மௌனம்
வானத்தின் மறு புறம் பறவையாய்
நீயும் நானும் போவோமே
பூமியின் அடிப்புறம் வேர்களாய்
நீண்ட தூரம் போவோமே
கோடி மேகங்கள்
தலை மீது தவழ்ந்தாடுதே
காதல் மொழி கேட்டு மழை ஆனதே
நூறு நூற்றாண்டு
காணாத பூவசமே
பூமி எங்கெங்கும் தான் வீசுதே
என்னுள் உன்னை உன்னுள் என்னை
காலம் செய்யும் காதல் பொம்மை
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும்
கடலின் மௌனம்
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் நீரின் சலனம்
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்
காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்
புள்ளி மான்கள் புன்னகை செய்து
வேடனை வீழ்த்தும்
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும்
கடலின் மௌனம்
கனவுகள் பூக்கின்ற செடியென
கண்கள் மாறுது உன்னாலே
வயதிலும் மனதிலும்
விட்டு விட்டு வண்ணம்
வழியுது உன்னாலே
உனது வலையாடும் அழகான
கை தீண்டவே
தலையில் இலை ஒன்று விழ வேன்டுமே
குடைகள் இல்லாத நேரத்து
மழை வாழ்கவே
உனது கை ரெண்டும் குடை ஆனதே
உனது முத்தத்தில் நிறம் மாறுதே
உடலில் ஒரு சூடு நாதி பாயுதே
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும்
கடலின் மௌனம்
வானத்தின் மறு புறம் பறவையாய்
நீயும் நானும் போவோமே
பூமியின் அடிப்புறம் வேர்களாய்
நீண்ட தூரம் போவோமே
கோடி மேகங்கள்
தலை மீது தவழ்ந்தாடுதே
காதல் மொழி கேட்டு மழை ஆனதே
நூறு நூற்றாண்டு
காணாத பூவசமே
பூமி எங்கெங்கும் தான் வீசுதே
என்னுள் உன்னை உன்னுள் என்னை
காலம் செய்யும் காதல் பொம்மை
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும்
கடலின் மௌனம்
Kaadhal Neruppin Video Song
இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…
இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…
இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…
இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…
இந்த ஆன்மீக பதிவில் (விநாயகனே வினை தீர்ப்பவனே) - விநாயகனே வினை தீர்ப்பவனே பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை படித்து…
இந்த ஆன்மீக பதிவில் (கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல்) - கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை…